திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வ…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாப்பணம் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கடந்த மூன்று தலை முறையாகக் கதவுகளே கிடையாது.மீறிக் கதவுகளுடன் வீடு கட்டப்பட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்குச் சாமி குத்தம் ஏற்பட்டு விடுமாம்.இருபது ஆ…
Read moreமும்பை சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா (Ganja) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், முன்னாள் ‘மிஸ் கேரளா’ ஹர்ஷா சன்னி கைது…
Read moreகோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மேகதாது விவகாரத்தில் எங்கே சொல்ல வேண்டுமோ, முதல்-அமைச்சர் விஜய் அங்கே சொல்வார். மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் தெளிவாக உள்ளார். மேட்டூர் அணை…
Read moreபொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். காலை மாலை நேரங்களில் மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்லும் சமயத்தில் புள்ளிங்கோ கூட்டத்தினர் சாகசங்களில் ஈடுபட்டு மாணவிகளுக்கு …
Read moreகுழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவல…
Read moreவீ த லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் தலைவர் அண்ணமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- த.வெ.க. ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்தும…
Read moreகும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நடைபெற்று வந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 122 மனுக்கள் தீர்வு காணப்பட்டு உடனடிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கடந்த ஜீன்2.ம் தேதி முதல் ஜமாபந்தி நட…
Read moreஅரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் அரச…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகக் காலத்தைச் சேர்ந்த, 1834-ஆம் ஆண்டு வாக்கில் செதுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லைக் கல் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் ம…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடியில் அமைந்துள்ள 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்றும் நிலையத்தை கீழ்வேளூர் சட்ட பேரவை உறுப்பினர் டி. லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சாட்டியக்குட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏனாதி மேல் பாக்கம்.கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ.ராதா ருக்மணி சமேத வேணுகோபால்சாமி திருக்கோவிலில் மஹா.கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.பழைய ஆலயம் புனரமைக…
Read moreகேரளம் மாநில முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா. இவர் எக்சலாஜிக் சொல்யூசன்ஸ் என்ற தனி யார் நிறுவனத்தை நடத்தி வந்தார். கேரளத்தை சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனத்துக்கும், வீணாவின் எக்ச லாஜிக் சொல்யூசன்ஸ் நிற…
Read moreதிருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வந்தது.இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வரு…
Read moreஆவடியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரு வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடந்த மாதம் பதவியேற்ற நில…
Read more
Social Plugin