சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்குவளையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இவ்ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவ…
Read moreதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கடந்த 12-ம் …
Read moreதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்தார். தர்மபுரி அர…
Read moreஅறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நம் தாய்த்திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா, சரவணன் சாலையோரப்பூங்காவில் நடைபெற்றது. தலைவர் வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கி, மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து சிறப…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியத் திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் து.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை தா…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலத்தில் அமைந்துள்ள மாழையொண் கண்ணி உடனுறை மனத்துணைநாதர் திருக்கோயில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை நடைபெற்றது.பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க…
Read moreதமிழக அரசின் தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமி. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், சு…
Read more80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது; "என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட திய…
Read more2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் என்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றினார். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். விடுதலைக்காக லட…
Read moreதிருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு அரிசி ஆலை அருகே ஒரு நபர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசா…
Read moreசென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மண…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியருக்கான போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறு நாடகப்போட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 - 27ம் கல்விஆண்டிற்கான முதுகலை ஆங்கிலம், முதுகலை வணிகவியல் மற்றும் முதுநிலை கணினி அறிவியல் பாடப்பி…
Read moreவீ தி லீடர் அமைப்பின் சார்பில், கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருக்குவளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரியில் இருந்து தேவராஞ்சேரி, ஏறுசிவன், ஆசானபுதூர், வஞ்சிவ…
Read more
Social Plugin