தமிழ்நாட்டில் சிபிஐ, சிபிஎம், காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்த சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று சிபிஎம் கட்சியினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். மாணவர் போராட்டங்களுக்கு தடை …
Read moreதமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துவக்கி 35 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பிலும் 35வது ஆண்டு விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருவள்ளூர்…
Read moreதமிழக வெற்றிக் கழகம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியின் 100 நாள் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் காரைக்குடி திருச்சி பைபாஸ் …
Read moreதேனி மாவட்டம், பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு முல்லை பெரியாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் பிரதான பாதையில் 3 இடங்களில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பூதிப்ப…
Read moreகும்மிடிப்பூண்டி சிப்காட் தோல்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் 522பேர் ரத்த தானம் செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ் எஸ் சி தொழிற்சாலை சார்பில் ரோட்டரி சங்கத்தோ…
Read moreதிமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர். சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் பீட்டர்புரத்தில், குடும்பத் தகராறில் மாமியார் வாசுகி (48) என்பவரை அவரது மருமகன் உதயகுமார் (22) கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து ப…
Read moreஅறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டு விழாவின் முதற்பகுதியாக, அனைத்துப்பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப்போட்டிகள், அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலை, அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் அருகே அமைந்துள்ள டாக…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரரும் அவரது மகளும் பலத்த காயமடைந்தனர். திருவாடானை அருகேயுள்ள சூச்சனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். ஓய்வுபெற்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இந்நிலையில் கடந்த 90 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தி…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.கமுதி வட்டாரத்தில் உள்ள 60 ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அரசு சார்பில் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின…
Read moreராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவிலியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம்.100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காலை நேர மருத்துவ பணிகள் பாதிப்பு …
Read moreராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2026 27ஆம் ஆம் ஆண்டிற்கான இளையோர் திறன் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி C.L.G. இந்தியா தொண்டு நிறுவனம் சாதி, மதம் இனம் பார்க்காமல் தேவையுள்ள மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் எம்ஜிஆர் நகரில்.ச…
Read moreசிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே உள்ள பிரவலூர் கிராமத்தில் பழங்கால கற்கள் இருப்பதாக இக்கிராமத்தை சேர்ந்த சரவணன், அஜய், மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வர…
Read more
Social Plugin