நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சி பகுதியில் யானை வழித்தடங்களில் விடுதிகள் கட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் குழு கடந்த காலங…
Read moreநீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன.…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுடன் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி உள்ள…
Read moreநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருக்கும் பலா மரங்களில் சீசன் காரணமாக பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. எனவே பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயா…
Read moreஅரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, நீலக…
Read moreநீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இன்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை ப…
Read moreநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் , 50. இவர் அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் ச…
Read moreநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும்நிலையில், இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) என மேலும் 2 நாட்கள் அதிகனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட ஊட்டிய…
Read moreநீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவ…
Read moreதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புது…
Read moreநீலகிரி மாவட்டம், உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உணவு தேடி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து நேற்று வெளியேறிய காட்டு யானை தொட்டபெட…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சிறையில் சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கூடலூரை சேர்ந்த நிஜாமுதீன் என்ற கைதி அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறை போலீசாருக்கும், கைதி நிஜாமுதீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில…
Read moreநீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசு பணியில் உள்ள மாணவியின் தாய் வேலை விஷயமாக வெளியூரில் வசித்து வருவதால், தந்தையுடன் மாணவி வீட்டில் வசித்து வரு…
Read moreநீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும், அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் முதலில் நட்பாக பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒரே வகுப்பு என்பதால், ஒன்றாக இரு…
Read moreஉதகை தலைக்குந்தா பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (65). இவர், தலைக்குந்தா பகுதியில் 25 ஆண்டுகளாக கிளினிக் வைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரது கிளினிக்கில், நீலகிரி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தலைம…
Read moreகோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோட…
Read moreநீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்…
Read moreநீலகிரியில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் கூட்டம் நடந்தது. தோட்டக்கலை துறை இயக்குனர் குமாரவ…
Read moreநீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள், இந்த சோக…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர் சைனுதின். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளும், எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எழுந்து நடமாட முடியாத நிலையில், படுக…
Read more
Social Plugin