புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி ஊராட்சி கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கடை மகமை ஏலம் நடைபெற்றது.கொப்பனாபட்டி ஊராட்சி பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற சேவைமைய கட்டிடத்தில் நடைபெற்ற ஏலத்த…
Read moreவிருதுநகர் ரோசல் பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் நகரில் அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டம் , ஆர்ப்பாட்டம் ஆகியவைகள் பிரதான சாலையில் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கு காவல்துறை அனுமதி அளிக்ககூடாது என்றும்,அதே போல் திருச்சுழி ,…
Read moreவிருதுநகரில் தனியார் பெண்கள் கல்லூரியில் 46வது பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு தன் குடும்பத்தோடு சென்று பார்வையிட்டார். காமராஜர் நினைவு இல்…
Read moreதேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேனகாவில் மைதானத்தில் தேனி மாவட்டத்தில் முதல் புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் திருமத…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி பாரதிய ஜனதா கட்சி-மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை பேரூராட்சி பகுதிக்கு,சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டபணிகள் நடைபெறும் இடத்தினை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு,ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெர…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புளியம்பட்டி,மலையான்குளம், ஆலங்குளம்,திருவேங்கடம் ,குருவிகுளம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை பூ விளைச்சல் செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் சங்கரன்கோவில…
Read moreநாகை அருகே நாகூர் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று காலை முதல் மதியம் வரை குழாய் உடைப்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலத்தில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 15 வயது உட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன இந்த போட்டியில் தென் மாவட்டத்திலிருந்து சுமார் 20-க்க…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் JSW சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளாத்திகுளம் அருகே கே. குமரெட்டையாபுரம் கிராமத்தி…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், காதலி பேசாத ஆத்திரத்தில், அரசுப் பேருந்து கண்ணாடியை கையால் உடைத்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென, அரசுப் பேருந்தின் கண்ண…
Read more3 மாநில தேர்தல் முடிவுகளை பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களைப் போல், கேரளாவிலும் சிறுபான்மையினர் ஆதரவு அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில், அங்கும் பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று கூறியிருந்தார்.…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியம் சார்பில் நிதியளிப்பு பேரவை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது . நிதியளிப்பு கூட்டத்தில் நாகை மக்களவை உறுப்பினரும், மா…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழவேளூர் அடுத்துள்ள தேவூரில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. இந்நிகழ்வ…
Read moreநடந்து முடிந்த ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 66 575 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்…
Read more
Social Plugin