உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் வலிமை மற்றும் எழுச்சியின் அடையாளம் என்ற தலைப்பில் நாகை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. பேரணியை விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட …
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாநில மகளிர் ஆனையம் சார்பாக குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் பெண் சிசு கொலை தடுத்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில மகளிர் ஆனைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி தலைம…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிருஷ்ணகிரி நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை உதவி அலுவலர் அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.இளைஞர் நல அலுவலர்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி அம்மு தனது இரண்டு குழந்தைகளுடன் மூன்று பேரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவிற்கு 20 நவீன தாய் சேய் படுக்கைகள் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட ஆட்சியர் ஜெயசீலன், அதில் பத்து படுக்கைகளுக்கான தொகையை மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து வழங்…
Read moreதிருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பில் மாற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி …
Read moreதற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் நோக்கில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடையை தமிழக அரசு விதித்துள்ளது.மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் உள்பட 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பெரியகுளம் சட்டம…
Read moreசிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை ஒட்டி இன்று சிவகங்கை மாவட்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிலையில், இபிஎஸ் வருகைக்கு எதி…
Read moreநாடுமுழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார். அதன்படி சென்ன…
Read moreநாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம்…
Read moreஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 1…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி .எம்.எல். ஏ. கலந்து கொண்டு நிகழ்ச்சிகளில் கலந்…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிபாளையம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கு கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாடு நிதியில் இருந்து இருக்கைகள் மற்றும் டெஸ்க்குகளை முன…
Read moreஇன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன. கடந்த 2000-ம் …
Read more
Social Plugin