நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன்படி திருக்குவளை அருகே…
Read moreசென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முன…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் - தானிப்பாறை செல்லும் சாலையில் சின்னகுட்டம் மலைப்பகுதி உள்ளது.இந்த மலை அடிவாரப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்நிலைய…
Read moreஅலெக்சாண்டர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் அலெக்சாண்டர் (37) என்…
Read moreதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடூரிவூல் மத்திய அரசு நிதியிலிருந்து புதியதாக உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவில் கிரா…
Read moreதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரக் கிராம பகுதிக்குள் நுழைந்தன. நேற்று காலை அந்தப் பகுதியில் ராம்குமா…
Read moreமாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி 12-ந்தேதி திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ந்தேதி நடை அடைக்கப்பட்டது. இந…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. வேதியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சிவக்குமார் வரவேற்புரையாற்…
Read moreவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் கூட்டுறவுத்துறை சார்பில் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் இராமச்சந்திரன் 27 வயதான இவர் பொறியியல் பட்டதாரி. இவர் மறைமலை நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் இன்று புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். நேற்றைய தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மேகாலய முதல்வர், சென்னையில் இருந்து திர…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில்பெண் கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஆபாசமாக பெரியகுளம் வட்டாச்சியர் காதர்ஷெரீப் பேசியதாகவும் அவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் த…
Read moreஅதானி கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க மு…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூரில் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை கழக ப…
Read more
Social Plugin