தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அ…
Read moreஅமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் தற்போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சித்தனர். இதில் அவர் தலையை அசைத்ததால் க…
Read moreதிருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை சார்பில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம், எஸ்.கே.சேப்டி விங்க்ஸ் நிறுவனம் இணைந்து கும்மிடிப்பூண்டி அடு…
Read moreஊனைமாஞ்சேரியில் ₹.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய கூடத்தை திறக்க வேண்டும் என்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒன்றிய குழு பெருந்தலைவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்சிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் பொன்னேரி ஆதித்தனார்.…
Read moreசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல…
Read moreஎக்ஸ் சமூக ஊடகத்தில் அதிக அளவிலான பாலோயர்களை பெற்ற உலக தலைவர்களின் வரிசையில் முன்னணி நபராக பிரதமர் மோடி சமீபத்தில் இடம் பெற்றார். அவருடைய இந்த புதிய சாதனைக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். இந்தியாவில், வேறு எந்த அரசியல…
Read moreபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலிசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் நேற்று நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது …
Read moreஇந்தியா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை விளையாடுவதற்கு இலங்கை செல்ல. உள்ளது. இதன் முதலில் இதன் முதலில் தொடங்கும் டி20 போட்டி 27ஆம் தேதி தொடங்குகிறது இந்த தொடரில் இருந்து தான் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள…
Read moreகோயம்புத்தூர் மாவட்டத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நரசிம்ம ராஜ் அரசு (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய அருமந்தை கிராமத்தில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இம்மகாமினை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை…
Read moreசெங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றத் தவறிய தி.மு.க. அரசை கண்டித்து சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிட்லபாக்கம் வரதராஜா திரைய…
Read moreநீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலணியை சேர்ந்த ஜவஹர் மகன் மணிகண்டன் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே மணிகண்டனுக்கு அப்பகுதியை சேர்ந்த வ…
Read moreஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதி ராயல் லே-அவுட் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு ஹசீனா என்ற மனைவியும், ஆயிஷா பாத்திமா (16), ஜனா பாத்திமா (13) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள மாநகராட…
Read moreஉலகம் முழுவதும் நேற்று மைக்ரோசாப்ட் இணையதளம் crowd strike காரணமாக முடங்கியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதைத்தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக மைக்ரோசாப்ட் இணையதளம் முடங்கியுள்ளது. …
Read more
Social Plugin