தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை சம்பந்தமாக குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் நிஜாமலி ஷர்புதீன்…
Read moreமேஷம் ராசிபலன் சிலரைப் பார்த்தவுடன் கடும் கோபம் கொண்டு அவர்களைத் திட்டி விட நீங்கள் நினைப்பீர்கள். உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நேரம் இதுவாகும். இந்த நேரத்தில் நீங்கள் அமைதியான மற்றும் விவேகமான மனதுடன் சிந்திப்பது நல்லது. புதிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மதுர மேட்டுபாளையம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ மங்காவரத்தம்மன் முனீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். 10 நாட்கள் நடைபெ…
Read moreகடந்த 2003-ம் ஆண்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரிய ஒபுலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை காக்கும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேல தாளங்கள் முழ…
Read moreபாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார் என்றும் அதன்படி தற்போது மருத்து…
Read moreகேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.இதனால் மேட்…
Read moreநாட்டில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக Fast tag முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த fast tag முறையில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. அதாவது புதிதாக வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் அந்த வ…
Read moreசெங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு, மாநில செயற்குழு தீர்மானங்கள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் அஸ்தினாபுரம், குமரகுன்றம் பகுதியில் மாவட்ட பொதுச்செயலாளர் க…
Read moreசென்னையில் கடந்த இரு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 250 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,360 ரூபாய்க்கு விற்பன…
Read moreஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நேற்று காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பக…
Read moreரயிலில் கேட்டரிங் மூலம் விநியோகிக்கப்படும் உணவுகளில் உணவின் தரம், சுவை சரியில்லை என பல பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், கடந்த 26-ம் தேதி ஹவுராவிலிருந்து ராஞ்சிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானத…
Read moreஅதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதாவது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி மதிப்பிலான சொத்தை போல…
Read moreவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள…
Read moreநேற்று இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்திய அணி இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பரபரப்பான போட்டியில் சூப்பர் ஓவரில…
Read more
Social Plugin