காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியின் திருத்தேரி கிராம பிள்ளையார் கோயில் தெருவின் சாலையை முப்பது வருடத்திற்குப் பிறகு அப்பகுதியின் சமூக ஆர்வலரும் தி.மு.க அயலக அணி மாவட்ட அமைப்பாளருமான தி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் கோபல்நாயுடு ஏற்பாட்டில் நடைபெற்ற இந…
Read moreவயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகி…
Read moreபொன்னேரி தொகுதி பழவேற்காட்டில் அமைந்துள்ள கீதா மஹாலில் நடைபெற்ற திரு.பிரேம்குமார் திருமதி.டயானாமேரி அவர்களின் மகன் பிறந்தநாள் விழாவில் .பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர், துரை சந்திரசேகர் கலந்துகொண்டு வாழ்த்தினார். உடன் திருவள்ளூ…
Read moreபங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது '', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பனைவிதைகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களிடம் அண்ண…
Read moreஇரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு இன்று (ஆக., 11) காலை துவங்கியது. காலை9.30 மற்றும் , மாலை 3.30 என இரு பிரிவுகளாக எழுதுகின்றனர். நாடு முழுதும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருந்துவ…
Read moreதமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர…
Read moreதேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதி தமிழக கேரளா எல்லை ஒட்டியுள்ள பகுதியாகும். நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன.இதில் 3-வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கு…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து பணிமனையில் இருந்து தினமும் காலை 6:40 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தேனி வரை செல்லும் அரசு பேருந்தானது பண்ணாரி, ராஜன்நகர், பசுவபாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர்,பனையம்ப…
Read moreநாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அடுத்த ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன் மற்றும் செல்வ கிருஷ்ணன் ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கோட…
Read moreஉத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக, அவரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராம் கிரு…
Read moreவிஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது ஏழு சீசன்களை கடந்துள்ள நிலையில் விரைவில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை தொகுத…
Read moreதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆ…
Read moreதமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணபலன் வழங்க தமிழக அரசு 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு…
Read moreபழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு ச…
Read more
Social Plugin