மேஷம் ராசிபலன் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட, உங்களது அன்பைக் காட்டத் தேர்ந்தெடுங்கள். உங்களது கனிவான வார்த்தைகள் அவற்றை செம்மையாக மாற்றும். புறங்கூறுபவர்களின் விமர்சனம் தான் வெற்றியை பத்து மடங்கு இனிமையாக்குகிறது என்பதை நின…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. சங்க தலைவர் அப்துல் பாரி தலைமையில் திட்ட இயக்குனர் ம…
Read moreமுதற்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் எ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் குருவராஐ கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பில்லாகுப்பம் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி .ஜெ கோவிந்தராஜன் அவர்களின் நிதியிலிருந்த…
Read moreதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பூமிநாதன். இவர் நாராயணத்தேவன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக பலவித போராட்டங்கள் நடத்தியுள்ளார். இவர் தற்போது தமிழக முழுவத…
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில் பெர்ட் பெலிக்ஸ்(45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்ற வருடம் இங்கு படித்த மாணவி ஒருவருக்கு முத்த…
Read moreமேஷம் ராசிபலன் நடந்தது நடந்தது விட்டது. இப்போது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். அன்பு அதனுடைய புகலிடத்தை இப்போது உங்களது மனதில் கண்டறிந்துள்ளது. கடந்த கால தவறுகளையும், சாத்தியமான அனுபவங்களையும், நேர்மறையான அனுபவங்க…
Read moreதமிழக முதல்வர் அவர்கள் கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளிலும் மற்றும் 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர் கல்விப் ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயிற்சி அரங்கத்தில் வட்டார அளவிலான கீழ்வேளூர் தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் வட்டாரத்திற்கு உட்பட்ட பிறதுறை அலுவலருக்கான பாலின மன்றம் குறித்தபயிற்சி நடைபெற்றது.இதில் தமிழ…
Read moreமொபிஸ் இந்தியா அறக்கட்டளை CSR நிதியுதவியுடன் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாமல் கிராமத்தின் கிராமப்புற மக்களுக்கும் அத…
Read moreஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டுமென்று சமீப காலமாக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகளும் வ…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ளது வில்லியநல்லூர் கிராமம் இங்குள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆடி பூரத்தையொட்டி 20-ம் ஆண்டு சக்தி கரகம் மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து சக்தி …
Read moreதேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் சுமார் 250க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனியில் வசிப்பவர்களுக்கு காமராஜர் ஆட்சிக்காலத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்…
Read more
Social Plugin