தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன் பிறகு சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில…
Read moreநாடு முழுவதும் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த் நடைபெற இருக்கிறது. அதாவது எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீ…
Read moreபிரபல மலையாள நடிகை நிகிலா விமல். இவர் மலையாளத்தைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகிலும் பணியாற்றி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் குருவாயூர் அம்பலநடையில். 'ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் விபின் தாஸ் இயக்க…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, அமைதியினை நிலைநாட்டுவது தான் உங்கள் முன்னுரிமையாக முதலிடத்தில் உள்ளது. ஒரு சில புத்திசாலித்தனமான நபர்கள் உங்களை அவர்களது பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இன்று, அவர்கள் உண்மையிலேயே உங்களுக்கு பாதி…
Read moreஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமார் என்பவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருக்கிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார். விட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி கடைமடை பகுதிக்கு வந்த காவிரி தண்ணீருக்கு விவசாயிகள் நெல்மணிகள் மற்றும் மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த மாதம் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் …
Read moreதமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக பங்காளி கட்சிகள் தான். ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது. பாஜக …
Read moreதமிழக அரசு, பிரபல அரசியல் தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்றுள்ளது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட பீர்க்கங்கரணையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக தினக்கூலி வழங்கிடவும் பணி நிரந்தரம் செய்திடவும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும் தமிழ்நாடு மின் ஊழிய…
Read moreமறைந்த நடிகரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான சோ ராமசாமி. அவருடைய மனைவி சௌந்தரா ராமசாமி . காலமானார். 84 வயதான சௌந்தரா ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர்…
Read moreசென்னையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு முன்பு அறி…
Read moreஅதிமுகவை போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்க திமுகவுக்கு அவசியம் இல்லை என இபிஎஸ்க்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை …
Read moreசென்னை ஆவடியில் உள்ள ஜிஎம் எஸ் யோகா அகாடெமி சார்பாக நோவா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9 பெண்கள் மற்றும் 3 குழந்தை இணைந்து கண்களை கட்டி கொண்டு கண் தானம் பற்றி விழிப்புணர்வு செய்யும் வகையில் 50 யோகாசன இடைவிடாமல் செய்து …
Read moreகாவிரியில் தண்ணீர் வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் மயிலாடுதுறை பெரியகோவில் அருகில் உள்ள நகராட்சியின் 23 வது வார்டுக்கு உட்பட்ட ஐயன்குளம் இதுவரை தண்ணீரால் நிரப்பப்படாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. கலைஞர் நகர்ப்…
Read more
Social Plugin