மேஷம் ராசிபலன் இன்று, உங்களது சமூக நிலைப்பாடு துடிப்பானதாகவும், உந்துதலாகவும் இருக்கும். எனவே, களிகூருங்கள். மேலும், உங்களது முகத்தை சிறப்பாக வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்! நீங்கள் காற்றிலே பறந்து செல்லும் பட்டாம்பூச்சி போன்று மகி…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் , அத்தாணி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் அத்தாணி வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப…
Read moreதாம்பரத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரம் மத்திய பகுதி சார்பாக தாம்பரம் சண்முகம் சாலையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அண்ணன் தாம்பரம் எம்.யாக்கூ…
Read moreகிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து மகிழ்ந்தனர். கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவார் என்பது ஐதீகம். இந்நில…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் வெள்ளி விழாக் கொண்டாட்டம், அறந்தாங்கி டிஎன்எஸ் மண்டபத்தில் நடைபெற்றது.அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சுரேஷ்குமார் விழாவ…
Read moreசிவகங்கையில், முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான அண்ணாமலையின் விமர்சனங்களை கண்டித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு நன்றி தெரிவித்து ஒரு அதிமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டியுள்ளார். பொதுவாக இது போன்ற நிகழ்வுகளுக்கு சமூ…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரியில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து க…
Read moreஉலகம் முழுவதும் பல நாடுகளிலும் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று டெலிகிராம். இதன் நிறுவனர் ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ். டெலிகிராமில் எவ்வளவு பெரிய கோப்புகளையும், பல வித ஃபைல்களையும் அனுப்ப முடியும் என்பதால் …
Read moreதமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங…
Read moreஉத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற அவர் செல்போன…
Read moreபாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆண்களை அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள். இதற்கு காரணம் ஓட்டுவங்கி தான்,'' என்று பிரபல பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.பிரபல பின்னணி பாடகி சின்மயி, பாடல்கள் பாடுவது…
Read moreபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பிரமுகர் விஜயதரணி பேசியதாவது, மூன்…
Read moreஈரோடு மாவட்டம் , சிவகிரி பேரூராட்சி வார்டு எண் 5 எல் பி எஸ் தெரு, வார்டு எண் 3 தலையநல்லூர் சிலோன் காலனி ஆகிய பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 111.49 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கு…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வ…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். டிரைவரான அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர்களது வீட்டிற்கு அருகில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலை…
Read more
Social Plugin