புதுக்கோட்டை அருகே மின்மாற்றியை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கீரனூர் செல்லும் சாலையில் உள்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கீரனூர் செல்லும் சாலையில் உள்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம். எஸ் கே.ரமேஷ்ராஜ்.அவர்களின் தலைமையில் மாவட்ட அவை தலைவர்மு.பகலவன்,கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,புதுவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு ஆணைக்கிணங்க ஆண்டு விழா நடைபெற்றது.இதில் சி...
மதுரையில் வீட்டு வசதி வாரியத்துக்கு 50 ஆண்டுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு முழு இழப்பீடு வழங்கப்படாத விவகாரத்தில் மதுரை ஆட்சிய...
ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணியை கிண்டல் செய்த நபரை சக நண்பர்கள் தாக்கியதில், படுகாயமடைந்த ஜீவரத்தினம் மருத்துவமனையில் ஆபத்தான ...
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நில...
9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன்- ஜூலையில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு க...
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சி VAO அலுவலகம் அருகில் 100 நாள் வேலை உறுதி திட்டத...
தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்....
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த...
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் தனது மகளை காதலித்த இளைஞரை தந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்...
இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரில் கட்டப்பட்ட...
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 4-ந் தேதி ...
முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் சிந்துஜா முத்துசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இ...
மேஷம் ராசிபலன் நீங்கள் ஒரு ஆகச்சிறந்த படைப்பாக்க வாதி. எனவே, நீங்கள் அந்த திறமைகளை உலகிற்குக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே, அவற்றைச் சரி ...