புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கரூர் அருகே களபம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புரமணி (50) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்றிருந்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளம் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீமிசல் அடுத்துள்ள ஆர்.புதுபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அலி மரக்காயர்(30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மீமிசலில் உள்ள யமஹா ஷோரூம் ஒன்றில் புதிய பைக்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டத்தில் கோட்டாட்சியராக பணிபுரிபவர் அபிநயா, இவர் செய்தி சேகரிப்பதற்காக பத்திரிக்கையாளர் ஒருவர் இவரை சந்திக்க சென்றபோது, இவரது உதவியாளர், சந்திக்க முடியாது என தெரிவித்த நிலையில், கோட்டாட்சி…
Read moreபுதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளராக முகமது பர்வேஸ் செயலாற்றி வருகிறார். இவருக்கு அறந்தாங்கி சட்மன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறந…
Read moreஅறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 கல்வி ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தளித்தார்.பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்ச்செம்மல…
Read moreகடந்த காலங்களில் அரசியல் கட்சிகள், அரசு சார்ந்த நிகழ்வுகள், திரைப்படங்கள் உள்ளிட்டவை தொடர்பான விளம்பரங்கள் எழுதுதல் உள்ளிட்ட பணிகளில் தொழில்முறை ஓவியர்கள் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வந்தனர். அரசு கட்டிட சுவர்களில் சுவரொட்டி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் ஆய்வு மாணவர்கள் விஜயலெட்சுமி, அபினேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அறந்தாங்கி அருகே நெய்வத்தளியில் உள்ள…
Read moreபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் கலீப் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார் இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அ…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று (15.03.2026) முதல் அமலுக்கு வந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ம…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் ,தலைமை கழக வழக்கறிஞர் பிரிவு சத்திய குமார் மற்றும் லயோ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதைஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நட…
Read moreஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பெற்ற திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளில்…
Read moreஆவுடையார்கோயில் நீதிமன்றத்தில் செயற்பட்டு வரும் வட்ட சட்டப்பணிகள் குழுவும், அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும்,அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறையும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமு…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருக்குறள் சார்ந்த கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளின் ஒரு பகுதியாக, திருக்குறள் கருத்தரங்கம் இரண்டாவது நாளாக, கல்லூரித் திருவள்ள…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையும் , தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்தும் திருக்குறள் சார்ந்த கலை இலக்கியப் போட்டிகளின் ஒருபக…
Read moreதமிழக பாஜ தலைவர்நயினார் நாகேந்திரன் பயணத்தின் நிறைவு விழா மாநாடு புதுக்கோட்டையில் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:தேஜ கூட்டணி அரசு அமைக்கப்பட வேண்டாமா? பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டாமா?மாபெ…
Read moreமத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு செல்லும் அவர், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர்…
Read moreபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாளை (04.01.2026) மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களது வருகையை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக நாளை (04.01…
Read more
Social Plugin