தமிழக முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் பகுதியில் உள்ள ஹீல்டு (HEALD) டிரஸ்ட் சார்பாக வெப்ப அலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்த த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் நைனா முகமது படுகொலை செய்தி கேட்டு மீளா த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் சர்வதேச விதைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வில் ஈடுபட்ட புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள்.புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரடக்கி கிராமத்தில் திமுகவினர் இரண்டு பிரிவுகளாக நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் திறந்துள்ளனர்.இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்துரை …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராஜா, கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 5 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது 4-வது மகள் டாக்டர் அஞ்சுதா (26). அரசு பள…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் கோவில் 27வது ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் காலை மற்றும் மா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மீமிசல் கோபாலப்பட்டினத்தில் கடந்த 22 ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமதுவின் குடும்பத்தாரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் மாநிலத் துணைப் ப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திய மருத்துவ கழகம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு இணைந்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ராம…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்…
Read moreஇராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அத்தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கரூர் ஆவுடையார்கோயில் அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் தமிழக பிற்படுத்தப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி, மணமேல்குடி பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் நேற்று (புதன்கிழமை) ரம்ஜான்…
Read moreதமிழகத்தில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இது பெரும்பாலும் மாவட்ட ரீதியிலும், சட்டமன்ற தொகுதி மக்கள் தொகை கணக்கிட்டும் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆனாலும், புதுக்கோட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போதும், இன்னும் திருச்சி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் மதர் தெரசா வேளாண்மை கல்லுரி மாணவிகள் விவசாய நிலத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் செயல்முறை விளக்கம் குறித்து விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.இலுப்பூர் மதர் …
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சின்னத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்திரிகை துறையில் தன்னுடைய உயிரை துச்சமாக எண்ணி தன் உயிர்நீத்த தியாகிகள் அனைவருக்கும் என்னுடைய வீர வணக்கம்.…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் எம்.உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோஸ்,டி.டி.எச் நிறுவனம் இணைந்து உலக தண்ணீர் தின விழிப்புணர்வு செய்தனர்.எம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற உலக …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தை இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் தவிப்பு.மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வரும் நிலையில் அதனை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் ப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி தட்டான்வயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டன…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1, புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் மற்றும் ராணியம்மாள் கல்வி அறக்கட்ட…
Read more
Social Plugin