புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி ஒன்றியம் நெற்குப்பம் ஊராட்சி குடுவையூர் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் சாலை வசதி இல்லாமல் வாழும் அவலம். இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், ஒரு புறம் திராவிட மாடல் ஆட்சி…
Read moreதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்த…
Read moreதமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார். கீர…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கியில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அறந்தாங்கியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து புற மருத்துவ பயனாளிகள், உள் மருத்துவ பயனாகளிகள் என ஏராளமானோர் மருத்துவ சிகிச்சை பெற்று வ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டைக்கும் மாங்குடிக்கும் மையப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள கதண்டுகள் அவ் வழியே கட்டிட கூலி வேலைக்குச் சென்ற ரத்தினகோட்டை விஸ்வநாதன் (32) பாலைவனம் ஆறுமுகம் (55) ஆகிய இருவரை…
Read moreபுதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்தவர், பழனியப்பன். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகள் லோகபிரியா (வயது 20). கடந்த 27.4.2021 அன்று லோகபிரியா வீட்டுக்கு சிவகாமியின் சகோதரி மகனான, லட்சுமணன் என்ற சுரேஷ் (32) வந்தார். அவர் லோகபிரியா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி மீனவர் வலையில் 12 அடி நீளமுள்ள ராட்சத குலுவி பாம்பு சிக்கியது. பின்னர் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவி பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த திருநா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் ஒருபகுதியாக "வளமான பெண்கள் நலமான தமிழகம்" எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூர…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், அறந்தாங்கி கோட்டகலால் அலுவலரும் இணைந்து நாட்டு நலப்பணித்த…
Read moreபுதுக்கோட்டை மாநகரில் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்தியராஜ் (வயது 40). இவரது தந்தை லாரி புக்கிங் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். அதனை இவர் கவனித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்தார். புதுக்கோ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வடக்கு தெருவில் 4வது முறையாக மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வடக்குதெரு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் இயங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் விபத்து மற்றும் உயிர்காக்கும் பணியில் திறம்பட செயல்படுகிறது. இந்த ஆம்புலன்சில் மெடிக்கல் லேப் டெக்னீசியன் மற்றும் எம்பிஏ படித்த பட்டதாரி டிரைவராக செ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் இறந்தார். ஆவுடையார் கோவில் அருகே அமரடக்கி அருகிலுள்ள கண்ணெரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மதி இவருடைய மகன் சுதர்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 26 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவின் நிறைவு நாள் கலைத்திறன்போட்டிகள் அறந்தாங்கி டி.என்.எஸ்.தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் வி.சுப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ் (வயது 52). இவர் 16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படு…
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ் பெற்ற விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜர் நகரை சேர்ந்த காத்தமுத்து மகன் கண்ணன் (வயது 32). இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு தருனிகா (10), நீத்திகா (7) ஆகிய 2 மகள்களும், சக்தி சிவன் (3) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜர் அவரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன்(32) மற்றும் கார்த்தி(28).கண்ணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று (24.7.…
Read moreஇது குறித்து சமூக ஆர்வலர் சின்னத்துரை தெரிவித்துள்ளதாவது: கக்கூஸ் திறக்க முற்படும் புதுக்கோட்டை இரண்டு அமைச்சர்கள். அக்கா பர்வீன் பானு அவர்களுக்கு இறப்பதற்கு விதி விளக்கு ஏன்???? புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் வடக்கம்மாபட்டினம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரகுமத்துல்…
Read more
Social Plugin