செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய முடிச்சூர் ஊராட்சியில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா பரங்கிமலை ம…
Read moreகென்யா புசியா மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் கெகோங்கோ டேனியல் (29). இவர் சேலம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். 2021ல் சேலத்திற்கு வந்தவர், படிப்பை பாதியில் நிறு…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. 3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் தங்களின் குலதெய்வமாக வணங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரை திருவிழ…
Read moreகடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக கடந்த வாரம் புதன்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி பாகிஸ…
Read moreமேஷம் ராசிபலன் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பும் சில நபர்கள் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய நபர்களை மகிழ்விப்பதில் உங்கள் ஆற்றலை மையப்படுத்த வேண்டாம். நீங்கள் விரும்பும் தீர்வினை, காலத்தால…
Read moreதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை …
Read moreரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கி.மீ., தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளையும் கண்காணிக்கும். அதேபோல் 400 கி.மீ., தொலைவில் உள்ள இ…
Read moreஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான…
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறாது என திமுக முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் பேசியது, திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அறந…
Read moreஅரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரயில்வே நிலையம் அருகே கடந்த ஏப்.25-ம் தேதி தண்டவாளத்தின் இணைப்புகளில் உள்ள போல்ட் நட்டுகளை கழட்டி ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வ…
Read moreஉழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தை மக்…
Read moreபொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி, இன்று 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்து வந்த பாதை பின்வருமாறு; தமிழக…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே எம் எஸ் சிவக்குமார் ஏற்பாட்டில் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு …
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்ரா பௌவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தோற்றத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
Read moreகும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த கே.எல்.கே. அரசினர் மேல்நிலை பள்ளியில் 30 ஆண் டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடிய சந்திப்பு நிகழ்…
Read more
Social Plugin