வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் நேற்று முதல் தற்போது வரை ஓருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை விட…
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூரை சேர்ந்த இளம்பெண் (வயது 39 ), பேரூர் கடையில் வசித்து வரும் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்ல அவர் பஸ் நி…
Read moreதங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள்:- * தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழ…
Read moreதமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு திட்டங்கள…
Read moreமயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான.குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு(332 மாணவர்களும்) 11ஆம் வகுப்பு(262 மாணவர்களும்) அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சினையும், மாவட்டத்தில…
Read moreகும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினா ஸ்ரீ யோகா மைய மாணவர்கள் 60 பேர் சலபாசனத்தில் புதிய உலக சாதனை படைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல யோகா மையமான வினா ஶ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயின்று…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகி…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூரில் உள்ள ஜி.கே.எம் கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி GKM கல்லூரியில் நடைபெற்றது. சதுரங்க போட்டியில் 8 , 10, 13, 25 வயது கொ…
Read moreதோரணமலை முருகன் கோவிலில் கோடை விழா கொண்டாட்டத்தையொட்டி மாணவ, மாணவிகள் யோகா, கராத்தே செய்து அசத்தினர். தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இதுவரை இருந்தது இல்லை. தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்து…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் தகவல்தொடர்பு தோல்வியுற்றதாகத் தெரிகிறது, அது உங்களை ஒரு நல்ல நபராக மாற்றவில்லை. உங்கள் உரையாடல் திறன்களை மேம்படுத்திக் கொள்வது முயற்சிகள் அடுத்த சில நாட்களில் நிச்சயமாக உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த அரங்கம்குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அறிவுறுதுதலின்படி கோடை வெய்யிலின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் திறப்பு விழா 15வது மாமன்ற உறுப்பினர் 15வது வட்ட கழகச் ச…
Read moreஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத தேர்ச்சி பெற்றது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 349 மாணவ, மாணவிகளில் 347 ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.வைரவன்குப்பம் கிராம மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்…
Read more
Social Plugin