விருதாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை டிரைவர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் நெய்வேலி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவர் முருகனுக்…
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவத…
Read moreதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் து.குணா கடந்த 27 வருடமாக காவல்துறையில் பணியாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்று பணி நிறைவு பாராட்டு விழா இன்று கும்மிடிப்பூண்டி சிவம் ஜி ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. …
Read moreஇந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமை…
Read moreகும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏழு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 194 பயனாளிகளுக்கு பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சார் ஆட்சியர் ரவிக்குமார் வழங்கினா…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல் திட்டம் 2025 - 2026 க்கான முதற்கட்டம் பயிற்சி நான்கு நாள் 26.05.2025.முதல் 27.05.25 வரை பாப்பா கோயில் கிராம இ சேவ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுக்கா,கொடியாலத்தூர் ஊராட்சி கோவில்பத்து வலிவலம் ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன்,ஶ்ரீ கழனியப்ப ஐயனார் ஆலய 4ஆம் ஆண்டு வைகாசி பெருந்திருவிழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் கடந்த மே 28ஆம் தேதி துவங…
Read moreஇந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தேசிய அளவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக ப…
Read moreகேரளாவில் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே மே 24ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்…
Read moreமதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , இன்று மாலை நடைபெறும் ரோடுஷோ நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார். இதற்காக அவனியாபுரம் வெள்ளக்கல், ஜெயவிலாஸ் சந்திப்பு, ஜீவா நகர் சந்திப்பு, டி.வி.எஸ். ப…
Read moreமேஷம் ராசிபலன் ஒரு குழப்பமான சிந்தனை உங்களை முன்னேற விடாமல் செய்கிறது. அதை விரைவில் நெருங்க வேண்டும். இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு அந்த குழப்பத்தைக் களைந்து விடுங்கள், உங்கள் மன அழுத்தத்தை உங்களை ஆட்கொள்ள அனுமதித்தால், உங்கள…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் மாவிளக்கு, அக்னி …
Read moreஅமெரிக்காவின் வாஷிங்டனில் பிறந்து வளர்ந்த அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி, ரசிகர்களின் வினோதமான கோரிக்கையை நிராகரிக்காமல், அதையே வியாபார யோசனையாக மாற்றியுள்ளார். “நீங்கள் கேட்பதை நிறுத்த மாட்டீர்கள்” என சொல்லி, Dr. Squatch நிறுவன…
Read moreமதுரையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). ஓட்டல் தொழிலாளி. இவர் 2022-ம் ஆண்டில் தனது வீட்டின் அருகே விளையாடிய 5 வயது சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி, …
Read more
Social Plugin