திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை (தோட்டம்) கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ வாலை மனோன்மணி அம்மன் ஆலயத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி சுமந்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செ…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமத்தில் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய்க்கால் குறுக்கே பழமையான சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது இந்த பாலம் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக சேதம் அடைந்து இடிந்த நிலையில் …
Read moreநாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 36). இவர் நாகர்கோவில் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நானும், வடிவீஸ்வரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் உமா சங…
Read moreடெல்லியில் நடைபயிற்சி சென்ற போது காங்கிரஸ் எம்.பி சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமித்ஷாவுக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ள நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்ட…
Read moreடெல்லியில் பிரதமர் மோடியை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்து பேசி உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஷியாவில் சிக்கித் த…
Read moreசிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து என்பவரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். சுமார் 5…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் வலிவலம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோில்களில் ஒன்றான மற்றும் மூவரால் பாடல் பெற்ற ஸ்தலத்திற்கு தமிழகத்தின் பல்வேற…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை…
Read moreவியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்க…
Read moreஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். ஷிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஆவார். ஷிபு சோரன் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்-மந…
Read moreஆவுடையானூர் ஊரணியில் ரூ.16 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஊரணியில் நமக்கு நாமே திட்டத்தின் …
Read moreபுளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகள் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் காஜா மைதீன், பீர் மைதீன், முஹமது அலி பி…
Read moreதூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில்…
Read moreகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இவர் டெல்லியில் உள்ளார். இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடை…
Read more
Social Plugin