திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பாக மீஞ்சூரில் உள்ள பள்ளிகளில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு உதவி ஆய்வாளர் விஜயகு…
Read moreதென்காசி மாவட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மதிமுக சார்பில் ‘மதசார்பின்மையும், கூட்டாட்சியும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது …
Read moreபிரபல ஹாலிவுட் படமான 'தி இன்டர்ன்' படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. கடந்த 2015-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் 2020-ம் ஆண்டு தொடங்க…
Read moreபெத்தநாடார்பட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கிளை செயலாளர் குடும்பத்துக்கு நிதியுதவியினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார். கீழப்பாவூர் வடக்கு ஒன்றியம், பெத்தநாடார்பட்டி ஊராட்சி, பொட்டலூரை சேர்ந்த திமுக கிளைச்செய…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 55 நாட்க…
Read moreஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.டிரம்பின் இந்த கொடூர வரி வித…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்துவரும் 17 வயது பிளஸ்-2 மாணவி, நேற்று காலையில் தன்னுடைய சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வந்தார். அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு சகோதரர் செ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றிம் வடகரை - ஏனாநல்லூர், கோட்டூர் ஊராட்சி செயலாளர் S. சசிகுமார் அவர்களின் ஊழல் முறை கேடு, பெண் ஊழியரிடம் தகாத வார்த்தை பயன்படுத்தி பேசுவது, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தை முழும…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பெரிய வெப்பத்தூர் கிராமத்தில்அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் பத்தாம் ஆண்டு ஆடி மாத தீமிதி திரு…
Read moreஅமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம். அணை …
Read moreபீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர் கான். கான் சார் என தனது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சே…
Read moreராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகர் (45) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (21) ஆகியோருக்கு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, சுதாகரை அவினேஷ் கத்…
Read moreவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:- ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்ற மாவட்டத் தலைநகர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியை சேர்ந்த உமாபதி என்ற மாற்றுத்திறனாளி மாத உதவி தொகை கிடைக்கவில்லை என்றும், இரண்டு கால்கள் இருந்தும் நடக்க முடியாத சூழலில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனி…
Read moreபழையகுற்றாலம் அருவியில் வனத்துறை தலையீடு கண்டித்து ஆக.15ல் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடுவதென ஆயிரப்பேரி ஊராட்சி தலைவர் சுடலையாண்டி தெரிவித்தனர். இது தொடர்பாக ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி, மாவட்ட பஞ்சாயத்த…
Read more
Social Plugin