இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தன. ஜார்ஜ் கோட்டை முகப்ப…
Read moreமுக்கூடல் பேரூராட்சியில் தாயுமானவர் திட்டத்தினை பேரூராட்சி துணைத்தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான லட்சுமணன் தொடங்கி வைத்தார். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி. முக்கூடலில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே செ…
Read moreஅச்சன்புதூரில் அரசு சமூக நீதிக் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்கள் விடுதியை கல்லூரி மாணவர்கள் விடுதியாக செயல்ப…
Read moreதமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 4-வது சர்வதேச காத்தாடி திருவிழா கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று துவங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குறு சிறு …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று கடற்கரை சாலை முதல் முக்கிய வீதி வழியாக வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது, விழிப்புணர்வு பேரணிக்கு முன்பாக போதைப் பொருளுக்கு எதி…
Read moreபுதுச்சேரி யூனியன் பிரதேசம் , காரைக்கால் மாவட்டம், ராஜாதி நகர், 3-வது மெயின் சாலையில், இலக்கம் 73-ல் , உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளுக்கு உள்ளான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியான சத்யா மறுவாழ்வு மற்றும் உள்ளடக்கம…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழவீடங்களூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ கருப்பாயி அம்மன் ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ பால முனிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் 47ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று சாட்டிய குட…
Read moreகடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மினி மூனிர் தனது உறவினரின் மகளான 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியை தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார். அப்போது, அந்த விடு…
Read moreமக்கள் முரசு கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் ஹார்வி ரோடு சிட்கோ வில் உள்ள பிருந்தாவன் ஓட்டலில் திருப்பூர் மாவட்ட செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில இணை செய…
Read moreபொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், மீண்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தூய்மை பணியாளர்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இ…
Read moreதமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் …
Read moreநமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் சி…
Read moreஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வணக்கம் ஸ்டாலின் அவர்களே... ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரோனாவின்போது …
Read moreசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்து கொண்டிருந்த 35 வயது பெண் தொழி…
Read more
Social Plugin