விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் முனியப்பன் (வயது 36). இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி நகராட்சி அலுவலகத…
Read moreஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்சை (சி.எஸ்.கே.), சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக தொழிலதிபரும், இந்திய கிரிக்கெட் வ…
Read moreசென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனு…
Read moreசென்னையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி அண்ணா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமானது. இதையடுத்து, காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சின்னமங்கோடு குப்பத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ உடையவர் கோட்டை வெங்கடகிருஷ்ணன் ஆலயம் பக்தர்கள் நிதி உதவியோடு அண்மையில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன …
Read moreதமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி கிருஷ்ணா மேனன் சாலையில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திர…
Read moreஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தாள்-1 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் ‘பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க' என்ற வ…
Read moreFile Image பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழம…
Read moreஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்து வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்…
Read moreதமிழ்நாட்டில் மழை காலம் நெருங்குவதையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இப்பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என பணிகள் தீவிரமாக…
Read moreதமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள் தோறும்…
Read moreகேரளா காடுகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையாக மரணம் அடைந்தாலும் சில யானைகள் மனித தாக்குதல் மற்றும் தொந்தரவு ஆளாகி உயரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த…
Read moreதிருக்குவளை தாலுக்கா வாழக்கரையில் அமைந்துள்ள ஆபத்துகாத்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ஐம்பொன் சிலையினாலான விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் மேலவாழக்கரை பகுதியில் 4ஆம் ஆண்…
Read moreதென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆவணி மூல தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தென்காசியில் அமைந்துள்ள காசிவிசுவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மூலம் நட்ச…
Read moreபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை டாக்டர் ராமத…
Read more
Social Plugin