டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (செப்.9) நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘என்டிஏ’ கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றுள்ளார். மொத்தம் 782 மக்களவை மற்றும் எனினும் …
Read moreமறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மூத்த சகோதரி மற்றும் மூத்த மருத்துவர் விஜயலட்சுமி (வயது 78) இன்று சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இந்தத் தகவல் அவரது …
Read moreகும்மிடிப்பூண்டி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உணவு பொருள் தயாரிப்பு மற்றும் பு மற்றும் விணிகர்களுக்கான செரிமம் வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவிற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார் உணவு பாதுகாப்பு அலு வலர் மகேஸ்…
Read moreதவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆ…
Read moreசென்னை ஐகோர்ட்டில், வெங்கட சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘2024-ம் ஆண்டு நடந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் சேர்த்து மிகப்பெரிய மோ…
Read moreதிருச்சியில் திரையுலக நட்சத்திரமும், தமிழக அரசியலுக்குள் புதிய பாதையை வகுக்கும் தவெக தலைவர் விஜய், தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், தவெக பொதுச…
Read moreஇந்திய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்யும் வாக்குப்பதிவு இன்று காலை சிறப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியது. ‘இந்திய’ கூட்டணியின் சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதேசமயம், ‘NDA’ கூட்டணியின் சார்பில் தமிழகத்தைச…
Read moreதென்காசி நகராட்சிக்குட்பட்;ட தினசரி சந்தை நுழைவு வாயில் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நகராட்சி தலைவர் சாதிர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரிடம், தெ…
Read moreதிண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38) என்பவர் இனிப்பு வகை மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்ற…
Read moreதியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (9-ந்த…
Read more2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி வரும் 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசிய…
Read moreதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய,மாவட்ட கவுன்சிலர்,பெருந்தலைவர் போன்ற பதவிகளில் தனது மனைவி இருந்தால் அந்த பதவியை கணவன்மார்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டு வலம் வருவார்கள் என்பதை பார்த்திருப்போம்.…
Read moreபழனியில் தெக்க தோட்டம் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் ஒன்று அந்தச் சிறுவனை கடித்துவிட்டது. அந்தச் சிறுவன் காயம் அடைந்து இப்போது பழனி அரசு மருத்துவமனையில் உள்ளனர், தெரு நாய் தொல்லை பழனி பகுதிகளில் அதிகம் காணப்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய கல்பாக்கம் ஊராட்சி வெள்ளம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ள…
Read moreஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை ப…
Read more
Social Plugin