அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ச…
Read moreஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடித்த ''ஹோம்பவுண்ட்'' படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு…
Read moreஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் சுழற்சி முறைய…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி கிராமங்களில் சில வாரங்களுக்கு முன்பு `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள், கோரிக்கை மனுக்களை பெற்றனர். கடந்த மாதம் 29-ந்தேதி, தி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கோளூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் விந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷ…
Read moreதமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது'' என பாஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.இது குறித்து பீஹார் பாஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜன் சுராஜ் கட்சியின்…
Read moreதென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 193 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்…
Read moreதமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட ஐந்தாவது மாநாடு, வேதாரண்யம், செம்போடையில் உள்ள ருக்மனி வரதராஜன் திருமண மஹாலில், மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வேதாரண்யம் வட்டத் தலைவர் நா.உலகந…
Read moreதவெக தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 13 ஆம் தேதி தனது அரசியல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் தொடங்கினார். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை செய்யும் திட்டத்தின் கீழ், அவர் முதல் நாளில் …
Read moreவிஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9-ன் தொடக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் 'பிக்பாஸ்' என்ற 'ரியாலிட்டி ஷோ' நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக 'பிக்பாஸ்' த…
Read moreஇசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜா குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை …
Read moreஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யபட்டு வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஞ்சிக் கோவில் பகுதியில் தீவிர சோதனை நடத்தியதில், குட்டைக்காடு அடுத்…
Read moreநாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கதிரவன் (வயது45) என்பவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பண…
Read moreபெங்களூரு சி.வி.ராமன்நகர் பகுதியில் 57 வயது பெண் வசித்து வருகிறார். அவர் தனது செல்போனில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜக்கி வாசுதேவ் பேசும் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோ முழுவதையும் அப்பெண் பார…
Read more
Social Plugin