திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட மூலிகை தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்னழுத்தம் குறைபாடு காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.இந்…
Read moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; "விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளார். இதில் சதி வேலை நடந்ததற்கான ஆதாரம் இல்ல…
Read moreகரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.இந்நி…
Read moreகரூர் நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக, விஷம கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை தமிழக போலீஸ் கைது செய்து வருகிறது. அந்த வரிசையில், பிரபல ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரா…
Read moreகரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரிழப்பில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.வரும் சனிக்கிழமை வேலூர் மற்று…
Read moreகரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தை ஆராய, பாஜக சார்பில் எம்.பி. ஹேமமாலினி தலைமையில் 8 நபர்…
Read moreகரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப…
Read moreசென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகு, அரசு அது குறித்து முடிவு செய்யும் என்று நம்புகிறேன். விஜய் இ…
Read moreதென்காசி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2 ந்தேதி மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, அக்டோபர் 2ந்தேதி அனைத்து அரசு மத…
Read moreவடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாடியநல்லூரில் ரூபாய் 10.96 கோடி ரூபா…
Read more2025 ஏசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டுபாயில் நடந்த பத்திரிகையாளர்…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி வளாகத்தில், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில், மருத்துவர்கள் மக்களை தேடி மருத்துவம் த…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமி…
Read moreகரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ஏமூர்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். டாஸ்மாக் ஊழியர். இவரது மனைவி பிரியதர்ஷினி(வயது 35), மகள் தரணிகா(14). இவர்கள் 2 பேரும் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந…
Read moreகரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்…
Read more
Social Plugin