சோச்சி நகரில் நடந்த ரஷ்ய நிபுணர்கள் கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதிப்பது உலக அளவில் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இந்தியா மற்றும் சீனா மீது வரிகளை…
Read moreகோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் சஞ்சய். இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபோமங்ஷி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 12-ந் தேதி சுபோமங்ஷி, மற்றொரு கடையில் வேலைக்காக கொடுத்திருந்த 10 பவ…
Read moreபல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் சென்றார். நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தாங்கினார். தையடுத்து பேராவூ…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ1 குற்றவாளி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் யூ.ஜ.பி.எஃப்.எஃப் ஆஃப் தமிழ்நாடு மிஸ்டர் ஏசிஎஸ் கிளாசிக் ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில் 7 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 110 ஆணழகன் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழ…
Read moreகொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த சேவைகளை இந்திய மற்றும் சீன வி…
Read moreதேனாம் பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு , பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடி குண்டு ம…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாரதி ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் நீலகண்டன் ஏற்பாட்டில். ஸ்ரீ ராமச்…
Read moreகன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு, மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவ…
Read moreதூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமு…
Read moreஇந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி. இவர்கள் தங்களின் போட்டோக்களை பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறி கடும் கண்டனம் தெர…
Read moreதருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவர்களது கார் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்…
Read moreபொய்கை ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொய்கை ஊராட்சிக்குட்பட்ட திரிபுரசுந்தரபுரம் கிராமத்தில் அப்பகுதி ம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் டி ஜே எஸ் பொறியியல் கல்லூரி அரங்கத்தில்.நிமிர் இலக்கிய வட்டம் முன்னெடுத்து நடத்தும் கவிஞர் சுசித்ரா செல்லப்பன் எழுதிய தூரிகை வேர்கள். எங்களுக்கும் இல்லை மே தினம் இரண்டு நூல்களை கும்ம…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தமிழக நிதித்துறை அமைச்சரும் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான தங்கம் தென்னரசு தலைமையில், தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் எம்எல்ஏவுமா…
Read more
Social Plugin