கீழப்பாவூர் பேரூராட்சி கருமடையூரில் ரூ.20 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியினை பேரூராட்சி தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட கருமடையூர் வடக்கு தெருவில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி பகுதியில், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எண்டப்புளி ஊராட்சியில்,…
Read moreஇந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பொருள்: தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை உட்படுத்துவதற்கான அவசர வேண்டுகோள். ஐயா, 1. தம…
Read moreதிராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைப்போலவே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தமிழகம், புதுச்சேரியில் தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மற்ற பிரதான கட்சிகளி…
Read moreசென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த ந…
Read moreமராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பத்னாபூர் தாலுகா சம்தானா கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர். இவரது மனைவி மனிஷா (25 வயது). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் எங்க…
Read moreடி.ஜி.பி. அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நேற்று வந்த மின்னஞ்சலில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதி…
Read more19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்தி…
Read moreஆரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளிக்கு முன்னான் ஊராட்சி மன்ற தலைவர் கே. ஆறுமுகம் தனது சொந்த நிதியில் தன் தாய் நினைவாக கலையரங்கம் கட்டிடம் அமைத்துக் கொடுத்தார். இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே கோவிந்தராஜன்…
Read moreகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான "வானமே எல்லை” எனும் ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை நகரிலிருந்து பொருளாதார ர…
Read moreதமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 7 நாட்களுக்கு (17.11.2025 முதல் 23.11.2025 வரை) விநாடிக்கு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு,பாரதத்தின் முதல் பிரதமராக பணியாற்றி குழந்தைகள் நேரு மாமா என செல்லமாய் அழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு …
Read moreபிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. ம…
Read moreபிகார் மாநில சட்டமன்றத் தேர்தலில், தான் புதிதாகத் தொடங்கிய ‘ஜன சுராஜ்’ கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததாலும், முதலமைச்சர் நிதிஷ்குமார் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னர் கொடுத்திருந்…
Read moreவங்கக் கடலில் எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதியையொட்டி புயல் சின்னம் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குப் பரவலாகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதா…
Read more
Social Plugin