தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசுப் பேருந்து மோதி, 9 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் தலைமையில், நகரச் செயலாளர் இப்ராம்சா, ஒன்றிய செயலாளர் முர…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,பொன்னேரி சட்டமன்றத் தொகுதி ஆரணியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சரமான தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் M. S. K. ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின்…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில் ராம்சந்த் என். ஆர்.பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம் வருட ஆண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.பள்ளியின் செயலாளர் இந்துமதி செல்வக்குமார், முன்னில…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் சிவக்குமார் அறிவுறுத்தல்களின் படி உடையார்பாளையம் தவெக நகர செயலாளர் ரஜினி தலைமையில் தமிழக வெற்றி கழக கொள்கை தலைவர்களின் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது சிறுகபட்டி ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் செல்லையா, இவர் தனது தகப்பனாரின் பெயரில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை, இயற்கை வ…
Read moreஆண்டார்குப்பத்தில் சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நா.செல்வ சேகரன், சோழவரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வே. ஆனந்தகுமார் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத…
Read moreசென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங…
Read moreஇயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய தேவாலயங்களில் நள்ளிரவில…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் G. S.வினோத் தலைமை வகிக்க உபயதுல்லா, மற்றும் அம்மா பேரவ…
Read moreதூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில வர்த்தக அணி சார்பில் டூவிபுரம…
Read moreதூத்துக்குடி,கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து ெதாடங்கப்பட்ட ஊர்வலத்தை வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகந…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆர் அவர்களின் 38.ம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ் டி டி ரவி ஏற்பாட்…
Read moreதமிழக முழுவதும் புரட்சித் தலைவரின் 38 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் முழுவதும் கழக நிர்வாகிகளால் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அலங்கரிக்கப்பட்டு வ…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து…
Read more
Social Plugin