தேனி அருகே பழனிசெட்டிபட்டி சந்திர பாண்டியன் மஹாலில், மாற்றுக் கட்சியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பழனிசெட்டிபட்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம் மல்லியன்குப்பம் ஊராட்சி திமுக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் M. S. K. ரமேஷ் ராஜ் ஆணைக்கிணங்க கிளைக் கழக அவை தலைவர் B.பலராமன் தலைமையில் சோழவரம் மேற்கு ஒன்றிய செய…
Read moreஉலக அளவில் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 6-வது இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்ற இந்திய மாணவன், தமிழர்களின் பாராம்பரிய உடையில் பதக்கத்தினை பெற்றது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. ஜப்பானில் கடந்த …
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின் " முகாம்நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,சோழவரம் வடக்கு ஒன்றியம்,பெருஞ்சேரி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி எனும் தலைப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நான்கரையாண்டு சாதனை விளக்க த…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள ஏ.புனவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தல் கிராமத்தில் பொன்ந்திகாளியம்மன் கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது இந்தகோயில் இந்தபகுதியில் உள்ள 110 கிராமங்களுக்கு பாத்தியப்ப…
Read moreதமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்ன் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் திமுக பிரமுகர் பி.டி.செல்வக்குமார் தூத்…
Read moreபொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலுக்கு முந்தைய நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். பெண்களுக்காக க…
Read moreஉலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி கவரப்பேட்டையில் வருகின்ற 30ஆம் தேதி புரட்சித்தமிழர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண…
Read moreதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ…
Read moreகும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் முதலம்பேடு ஊராட்சியில் வருகின்ற 30ம் தேதி தமிழ கத்தின் எதிர் கட்சி தலை வர் எடப்பாடி பழனிசாமி வருகை ஓட்டி எளாவூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் …
Read moreவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தை சேர்ந்த பெண் காவலர் ராஜேஸ்வரி. இவரது மகள் கமலிகா (வயது9). ராஜேஸ்வரியின் சகோதரி மகளான ரிஷிகாவும் (வயது 4), கமலிகாவும் வீட்டின் முன்புறம் உள்ள கேட்டில் விளையாடிக்கொண்டு இருந்த…
Read moreசென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இர…
Read moreதென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விம…
Read more
Social Plugin