தூத்துக்குடி பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபிராமிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளர் விஜயகுமாா், துணை தலைவர் ராஜேஷ், துை…
Read moreதூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் குமிழ்முனை புத்தக வாசிப்பு வண்டி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தூத்துக்குடி மாநகர கிளை ஆகிய அமைப்புகள் புத்தகங்களோடு புத்தாண்டு என்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புளியந்தோப்பு பகுதியில் ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பாலமுருகன் சிலை இன்று திடீரென கண் திறந்தது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது இன்று புத்தாண்டு என்பதால் க…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு வனத்துறையின் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கல்லூரியில…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கோட்டைபட்டியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெ…
Read moreஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருக்குறள் சார்ந்த கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளின் இரண்டாம் கட்டமாக, திருக்குறள் விவாத மேடை நிகழ்ச்சி, கல்லூரித் திருவள்ளுவர் …
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குமரப்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் குடியிருக்கும் பகுதி மதுரை மாவட்டம் என்றாலும் இக்கிராமத்தின் அனைத்து மக்களும் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட ப…
Read moreராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகராட்சியில் புதிய பேருந்து நிலைத்தின் பகுதியில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க படாததை கண்டித்து ராமநாதபுரம் நகராட்சி வளாகத்தின் பகுதியில் சி ஜ டி யு மாவட்டசெயலாளர் இரா.முத்து …
Read moreஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இது தமிழக அரச…
Read moreசா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். தற்போது சபரிமலை …
Read moreகீழப்பாவூர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில் நேற்று மாலை வைகுண்ட ஏ…
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வருகிற ஜனவரி 6-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20-ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்…
Read moreதூத்துக்குடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச…
Read moreதமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- 1. டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். 2. சந்தீப் மிட்டல்- &…
Read moreநீலகிரி மாவட்டம் ஊட்டி லோக்பவனில் (கவர்னர் மாளிகை) கடந்த ஏப்ரல் மாதம் 25, 26-ந் தேதிகள் என 2 நாட்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கல்வி குறித்து பேசினார். இந்த…
Read more
Social Plugin