நாகை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுகழகம் சார்பில் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேளாங்கண்ணி பேரூரில் பேருர் செயலாளர் மரிய சார்லஸ் தலைமையில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவரும், கீழைய…
Read moreஇஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு உளவுபார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்த நபரின் பெயர் அலி அர்தெஸ்தானி எனவும், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு பல்வேற…
Read moreஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியில், வேலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 23 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் இடம்பெற்றுள்ளது தமிழக ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள…
Read moreதமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, ந…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பார்த்திபனுரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் புறவழிச் சாலையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இடையாத்தூர் மற்றும் மேல குடியிருப்பு ஆகிய கிராமம் உள்ளது இக்க…
Read moreதிருவள்ளூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றபோது, அங்கிருந்த தொண்டர் ஒருவரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமாவளவன் மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அவர…
Read moreகடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்கிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருப…
Read moreதூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி (தன்னாட்சி) - IQAC 08.01.2026 அன்று “நிறுவன முன்னேற்றக் கட்டமைப்பு: NIRF மற்றும் NAAC-இன் புதிய தர அளவுகோல்களின் ஒரு பார்வை” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கும்மிடிபூண்டி மண்டல மருந்து வணிகர்கள் சங்க பொது குழு கூட்டம் கும்மிடிபூண்டி அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில பொது செயலாளர் அசோக் மற்றும் மருந்து கட்டுபாட்டு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி. நியாய விலை கடைகளில் தமிழக அரசின் 3000 ரூபாய் கரும்பு பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் பரிசு தொகுப்பினை.பொன்னேரி காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு ம…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன் பேட்டை, மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயிலும் மாணவி அர்ஷியா மாவட்ட அளவில் நடைபெற்ற "தமிழ்நாடு திறன் போட்டி_ 2025&q…
Read moreதமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 திட்டம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்ற …
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் அரசுக்கு சொந்தமாக தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நாளொன்றுக்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர், இந்த மருத்துவமனையில் இ…
Read moreதூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்ட…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அங்காடிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற துணை தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.பேரூர் கழக துணை செயலாளர் சட்டசெந்தில், ப…
Read more
Social Plugin