சென்னை மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய பயன்படுத்தும் சிங்கார சென்னை அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பஸ் நடத்துனர்களிடமும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 செலுத்தி வாங்கும் அட்டையை பயன்ப…
Read moreதர்மபுரி அருகே உள்ள இண்டூர் ஒசஹள்ளி புதூரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபு பெங்களூரு…
Read moreகேரள மாநிலம் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில் (வயது 36). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நட…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகரத் தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். உண்ணாவிரத போராட்டத்த…
Read moreதூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மீனவா் நலவாாியம் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம் மீன்பிடி துறைமுகம் பாத்திமாநகா் ஆகிய 3 இடங்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 30000 மக்கள் வசிக்கின்றனர் தமிழகத்திலேயே போட்டியின்றி தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டு வருகின்றபேரூராட்சி கமுதி பேரூராட்சி இதில் 4 வது வார…
Read moreசிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவற்றுக்கு தனித்தனி விதிமுறைகள் வகுத்து வெளி மஞ்சுவிரட்டு நடத்த அரசு நடவடிக்கை…
Read moreராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் சரத்குமார் (வயது 28), டைசன் (32), ரீகன், டோனி, வெள்ளைச்சாமி ஆகிய 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிட…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆரணி எஸ். ரோஸ் பொன்னையன் ஏற்பாட்டில், மாவட்ட , துணை அமைப்பாளர் மணிகண்டன் விக்கி.ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு ப…
Read moreஅஞ்சல் துறையின் சிறப்பான திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அஞ்சலகங்களில் மக்களுக்கான பல்வேறு சேவைகள் செயல…
Read moreஅவசர ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்காத ஒரே இடமாக இரயில்வே கேட் உள்ளது. எனவே இரயில் சென்றவுடனேயே சிவப்பு விளக்கு சிக்னல் நிற்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக கேட் திறக்க இரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி…
Read moreடாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளுவர் தினம் (ஜன.16), குடியரசு தினம் (ஜன.26), வடலூர் வள்ளலார் நினைவு தினம் (பிப்.01) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்…
Read moreதமிழ் தேசிய முதன்மை போராளி தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் 14ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் கலந…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் சாரணர் இயக்க சாதனை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மாவட்ட சாரணர்இயக்க சாதனையாளர்களை பா…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட, சாக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் பணத்துடன்வழங்கப்படும் சேலை, வேட்டி இவைகள் இரண்டையும் வழங்காமல், ஏதாவது ஒன்றை வழங்கி வர…
Read more
Social Plugin