திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இன்று அதிகாலை பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சுமார் 5…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரான இவர், கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.இவரது பிரவுசிங் சென்டரில் 16 வயது சிறுமி வேலை ச…
Read moreமதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் உள்ள தங்களது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (Lodge) அறை …
Read moreமுன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் ஊடக ச…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப மாணவிகள் 5 நாட்களாக அனுபவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த அனுபவ பயிற்சியின் போது நேசம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள்,நிறுவன பதிவேடுகள்,மகளிர் சுய உதவி குழு …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குன்றக்குடியில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, அதிமுக மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பார்த்திபன் தலைமையில் அனைத்து கட்சி நி…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவர் வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு முக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்க…
Read moreபெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டேன் டீ உணவகத்தினை மேயர் ஆர்…
Read moreமதுரையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி கோ.தளபதி, “நாங்கள் இல்லாவிட்டால் ‘இந்தியா’ கூட்டணியே கிடையாது” என்று பேசியது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்திருந்தார்.இது தொடர்பாக ‘…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 60 வயதான ராஜேந்திரன் என்பவர் உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்தபடி அலறியடித்து ஓடி வந்த காட்சி அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது. காரில் வந்த ஒரு மர்மக் கும்பல் ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி…
Read moreஇந்திய ஒலிம்பிக் சங்க தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன்(வயது 67), இன்று காலை உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு உஜ்வால் என்ற மகன் உள்ளார். முன்னாள் மத்திய அரசு ஊழியரான சீனிவாசன், தனது குடும்பத்தினருடன்…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடிகே.பழனிசாமி தலைமை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆர்எஸ் மங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் மு.காளைராஜா, ஆர் .எஸ் மங்கலம் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் கா.ராம கணே…
Read moreராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 15வது_வார்ட்டில் உள்ள கொல்லம் பட்டறை தெரு, ஹாஜிமார் தெரு, அம்பலக்கார தெரு, கட்டியகாரத் தெரு, நாகநாதபுரம் சந்து, ஆகிய பகுதிகளில் மக்களின் தொடர் பிரச்சனையான கூட்டுக்குடிநீர், பாதாள சாக்கடை, குண்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி அனுஷ்கா தேனியில் பள்ளிக்கல்வித்…
Read more
Social Plugin