ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேடு பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் நேற்று நேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் ரங்கோலி கோலமிட்டு வாக்காளர் வி…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கீழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷ்ரோதே அறிவுறுத்தல் படி, கீழக்கரை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பழைய கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள பாழடைந்த கட்ட…
Read moreதேனி மாவட்டம், குன்னூர் பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் (DPC) இன்று முறைப்படி பூஜையுடன் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழ்நாட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் குடிகொண்டுள்ள மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 10ம் மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்பட…
Read moreதமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார். முதற…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ்-28, தேமுதிக-10, விடுதலை சிறுத்த…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அ…
Read more2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பழவேற்காடு கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எனது இந்தியா …
Read moreசைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை குறிப்பிட்டு சைவ வைணவ மதங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி ப…
Read more10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ட ன…
Read moreகாரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழித்தடத்தை மாற்றி சமீபத்தில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இந்த புதிய அறிவிப்பின்படி, ரெயிலானது திருவாரூர் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கழக நிறுவன தலைவர் கேப்டன் நல் ஆசியுடன் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க கீழ்வேளூர் பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் …
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்ப…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அ…
Read more
Social Plugin