திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக,அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொருளா…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 10-ம் வகு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் 1998-99 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடந்த 10 ஆண்டுகளாக என்பது முன்னாள் மாணவ மாணவியர் வாட்ஸ்-ஆப் குழு ஒன்றை உர…
Read moreகோயம்பேட்டில் உள்ள மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விதிமுறைகளை மீறியதாக அந்த மதுபான பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது…
Read moreராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வட்டவழங்கல் வட்டாச்சியர்கள் தலைமையிடத்து துணைவட்டாச்சியர்கள் மண்டலதுணை வட்டாச்சியர்கள் என 36 துணை வட்டாச்சியர்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சித…
Read moreசென்னையில் இன்று ஜூன் 1-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது: அதிமுகவில் பிளவு ஏற்பட்டதற்கான காரணங்களை அவர்களே தெளிவாகக் கூறியுள்ளனர். எடப்பாடி, ஸ்டாலின், உதயநிதி மற்றும் இன்னும் சில நபர்கள் இணைந்து, திம…
Read moreகீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் மன்றம் மற்றும் கல்லூரி விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவ மன்ற ஆண்டு அறிக்கையை மாணவர் மன்ற ஆலோசகர…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விட பக்…
Read moreதமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங் கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனாலும்…
Read moreஐபிஎல் 2026 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைடன்ஸ் அணி தோல்வி அடைந்தது. முதலில் விளையா…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் உதரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் க…
Read moreமேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக (BJP) ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) மூத்த எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க ம…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது. கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆந்தகுடி பகுதியி…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பாபு லத்தீப், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் தீவு பகுதி மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கினார். பாம்…
Read moreசங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள சாலமோன் இல்லத்தில் வைத்து இன்று தென்காசி மாவட்ட, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில்,மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிந்து இந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பணி…
Read more
Social Plugin