ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பையில் அரங்கேறிய மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் (18 ஓவர் முடிவில்) மழை கொட்டி தீர்த்த பிறகு குஜரா…
Read moreநாகை மாவட்டம் திருக்குளை அடுத்த வலிவலத்தில் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான அருள்மிகு இருதயமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த மே.3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சியாக நடைபெற்ற…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.விஜயகுமார் அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின் மீண்டும் இணைக்கப்பட்ட நிலையில் கும்மிடிப்பூண்டிக்கு வருகை தந்த அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவழைப…
Read moreதமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; * அமைச்சர் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. * அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * அமைச்சர் ரகுபதியிடம் இரு…
Read moreகாஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ…
Read moreதஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. புண்ணிய மூர்த்தி என்பவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியி…
Read moreஅரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட போலீசார் செங்கிப்பட்டி பகுதியில் பூதலூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கிப்…
Read moreஉத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கி தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்ட…
Read more26 இந்தியர்களை கொன்று குவித்த பஹல்காம் தாக்குதலுக்கு, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துள்ளது. சுமார் 25 நிமிடங்கள் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் 9 க…
Read moreதோரணமலை முருகன் கோவில் கிரிவல பாதை சீரமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு, முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நன்றி தெரிவித்தார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா…
Read moreபிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இதே போன்று சிறைவாசிகளில் பொது தேர்வு எழு…
Read moreபிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்கள் எழுதினார்கள். இதில், மாணவிகள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 பேர், மாணவர்கள் 3 லட்ச…
Read moreபிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்த…
Read moreதிருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார். காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம்…
Read moreமேஷம் ராசிபலன் சமீபத்தில் நிறுவனத்தில் பணியாற்றும் சிலரை நீங்கள் தவிர்த்து இருக்கலாம். இப்போது உங்கள் மனம் அதே சிந்தனையில் ஆழ்ந்துள்ளது. நீங்கள் சற்று தூரம் சென்றிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது உங்கள் உள்ளுண…
Read more
Social Plugin