சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்ப…
Read moreஹுருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார்.ஹுருன் அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்து…
Read moreமக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று ஈகை செயலை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டினர். திருப்பூர் மாவட…
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சுமார் 60,000 டன் Basmati Rice (பாசுமதி அரிசி) பல்வேறு Indian Ports (இந்தியத் துறைமுகங்கள்) மற்றும் சரக்கு முனையங்களில் தேங…
Read moreதேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லகருப்பன்பட்டியில், நடைபெற்ற கழக கிளைச் செயலாளர் G. நாகராஜன் மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் N. ரேவதி இல்லப் புதுமனை புகுவிழாவில், தேனி வடக்கு…
Read moreமீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அறுவடை சுவிசேஷ சபையின் 16 வது ஆண்டு விழா மற்றும் சீயோன் வேதாகம கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது விழாவிற்கு சென்னை சீயோன் வேதாகம கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியநாதன் த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் இயங்கி வரும் MBS விவேகானந்தா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 30-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளியின் அல…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் திருநிலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த …
Read moreசென்னை போரூரில் உள்ள தனியார் ஓட்டலில் குறும்படம் எடுப்பதற்காக 5 இளம்பெண்கள் மற்றும் 4 இளைஞர்கள் அனுமதி பெற்று, அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஜெனரேட்டர் அறை அருகே நின்று குறும்படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்ததாக த…
Read moreதமிழ்நாட்டின் மிகவும் வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, சுமார் 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும் மகத்தான பணியை மார்டின் குழுமம் சுமார் ரூ.5…
Read moreஅரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊதியத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் 30,000-க்கும் அதிகமான தூய்மை பண…
Read moreஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் தொடுத்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதன…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .யுவராஜ் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூலகத்தை" திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் .வல்லூ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சி பெரியார் நகர் சாமி ரெட்டி கண்டிகை ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆலயத்தில் சனி ப்பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து புரட்டாசி நட்சத்திரம் 4.ம…
Read moreகோவையில் பார்சன் குடியிருப்பில் 82 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வர…
Read more
Social Plugin