ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அந்தியூர் சிறப்புநிலை பேரூராட்சி எரிவாயு தகனமே டையில் சடலங்களை சேவைக் கட்டணமில்லாமல் எரியூட்டலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தியூர் பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட எரிவாயு…
Read moreசட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் , வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வு மேற்…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட கீழநாட்டிருப்பில் உள்ள சியாமளாதேவி மாரியம்மன் மற்றும் வீரமா காளியம்மன் கோவில்களின் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனி பெருவிழா நேற்று வெகு விமர்சையாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்ற…
Read moreதவெக தலைவர் விஜய் ஆணைக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகசெயலாளர் எம்.ஆர்.மதன் தலைமையில்,சாயல்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் . மணிகண்டன் முன்னிலையில் முதுகு…
Read moreதமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) காவல் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு எதிரான தீர்ப்பு இன்று மார்ச் 23-ந் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்…
Read moreதமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெ…
Read moreதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில் மீது கல் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, ரெயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்த…
Read moreதமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம்…
Read moreசரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அ…
Read moreமத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது.மத்திய கிழக்கு வட்டாரத்திற்கான விமானங்களில் 30 விழுக்காட்டை மட்டுமே தற்போது அது இயக்கி வருகிற…
Read moreஅடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரானிய ராணுவத் தூதரையும் மூன்று தூதரக ஊழியர்களையும் வெளியேற்ற சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.இது பற்றி ஈரானிய ராணுவத்திடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துவிட்டதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு கூறியது. ஈர…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது கல்யாண பிரார்த்தனை தலம் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும் எந்த திருக்கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி…
Read moreதமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மண்டலம் உகாதி விழா தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொருளாளர் வாசுதேவ நாயுடு தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர் எம் கே கல்விக் குழும தலைவர் ஆர் எஸ்…
Read moreசட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; 2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோ…
Read more
Social Plugin