நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த 73 வயதான கஸ்தூரி என்பவர், தனது வீட்டில் மருமகள் மற்றும் இரண்டு பேரன்களுடன் இருந்தபோது, முகத்தில் வெள்ளை துணி கட்டிய மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நு…
Read moreகாரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு அறிவுறுத்தின்படி பழைய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள நீர் மோர் பந்தலில் 200 மரக்கன்று வழங்கப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நகரச் செயலாளர் த…
Read moreநாகை அக்கரைப்பேட்டை அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு வருகின்ற.7-6-2026. அன்று ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை.9:00 மணி அளவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அது சமயம் முதல் நாள் இன்று.5-6-2026. வெள்ளிக்கிழமை காலையி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் தச்சூரில் பஞ் செட்டி திமுக கழக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் தொகுதி கிழக்கு பொன்னேரி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தச்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (சொசைட்டி) முன்பு தேர்தல் வாக்குறுதியின் படி விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் …
Read moreதிமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் அக்கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாய ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருவாடானை பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்ட…
Read moreதமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு செல்வதை தடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். …
Read moreவிராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அதிருப்தி கோஷ்டியான எஸ்பி வேலுமணி அணியில் இருந்தார். எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அவரது அணியில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச்செயலாளர்…
Read moreகடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதா மாநி லத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக. அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்ப…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ம.பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அக்னி வீரபத்திர சுவாமி மஹா கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ மாலைக் காரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த புகையிலை ஆய்வின…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சி பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ் தீவிர முயற்சியின் காரணமாக, முத…
Read moreதமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாக வந்த புகாரில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆவணங்கள் சரியாக இருக்கி…
Read moreதேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படும் நிலையில், அணைக்கு மிக அருகில் உள்ள தேனி மாவட்ட கிராமங்கள் சொட்டு நீரின்றி தவித்…
Read more
Social Plugin