திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பில்லாகுப்பம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கனிக்கில் அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆலாத்தம்மன் திருக்கோயில்களின் மஹா. கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப…
Read moreதமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக தொண்டர் அணி சார்பில் காரைக்குடியில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகங்கை தேவேந்திர மஹாலில் சிறப்பாக நடைபெற்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.இந்நிறுவனத்தில் இரவு பகல் என இரண்டு ஷிப்ட் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வர…
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவல பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் பக்தர்களிடம் பிச்சை பெற்று வா…
Read moreசி.பி.எஸ்.இ. விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு குளறுபடிகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி…
Read moreமத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவாடானை தாலுகாக்குழு சார்பில் ஸ்டேட் பேங்க் அருகில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அதிமுகவில் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளராக இருந்த செல்வமேரி அக்கட்சியில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்கள் 2000 க்கும் மேற்பட்ட பெண்களுடன் லட்சிய ஜனநாயக கட்சியில், கட்சியின் பொது செயலாளர் நெல்லை ஜீவ…
Read moreதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, யார் நண்பர்கள் யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த தேர்தல் நல்ல பாடமாக அமைந்…
Read moreதமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்று விட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால், தகுந்த பதில் அளிப்பேன் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ம…
Read moreமேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், புதிய காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள் கர…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூடக்குளம் கிராமத்தில் பாலமுருகன் (55) பூமாதேவி (45) தம்பதியரின் வீட்டில் பட்டப்பகலில் மர்மநபர்கள் வீட்டின் இரும்பு கதவு பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பிரோவில் இருந்த 54 பவுன்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் போக்க துரித நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்து ஊராட்சிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சாட்டி…
Read moreகாசா, மேற்கு கரையில் முற்றுமுழுதாக சீர்குலையும் நிலையில் உள்ள சுகாதாரத்துறையை காப்பாற்ற, இந்தியாவின் Aarogya Maitri திட்டத்தின் கீழ், அவசரமாக 100 மில்லியன் மதிப்பிலான உதவிகளை வழங்குமாறு இந்தியாவுக்கான பாலஸ்தீனம் தூதரகம் உருக்கம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில், அத்திப்பட்டு…
Read more
Social Plugin