2026 2027 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கான அறிமுக பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வாக கல்லூரியின் உமையாள் அரங்கில் ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தியின்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள மோகனூரில், பழமை வாய்ந்த மங்களநாயகி உடனுறை ஆதி கும்பேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில்களில் இன்று மிகுந்த பக்தி உணர்வுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இந்த விழா கடந்த ஜூன் 29ஆம் தேத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த எடமணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மிக நீண்ட பாரம்பரியமிக்க இந்த ஆலயத்தின் பு…
Read moreஇராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் கேணிக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செல்லபெருமாள் பிள்ளை தெருவில் சென்ற போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரின் டூவீலரை போலீசார் சோதனை செய்த போது புகையிலை பொருட்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்துடன் ஆன்மீக பக்தர்கள் நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தின்…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட உஞ்சனை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று புகழ்பெற்று திருவோண சக்கர வர்த்தியார் என்ற ஆலயம் வரலாற்று புகழ் பெற்ற திருத்தலமாகும். இவ்வாலயத்தை சுற்றி கருவேல் மரங்கள் மற்றும் புதர்கள் நிறை…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூடக்குளம் கிராமத்தில் வீட்டில் 54 பவுன் தங்கநகைகள் ஒரு கிலோ வெள்ளி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்தவர் புதுக்கோட்டை போலீசாரிடம் சிக்கினார் கூடக்குளத்தை சேர்ந்தவர் பால் மூர்த்தி மலேசியாவில் வேலை செய்து…
Read moreதிருக்குவளை தாலுகா திருவாய்மூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சண்முகராஜ் (25) சீராவட்டம் – திருக்குவளை மெயின் சாலையில் வெள்ளைத் திடல் இரட்டை மின்கம்பம் அருகே, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ள…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அரசூர் கிராமத்தில், 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இதேபோல், நகரிகாத்தா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையில் பொன்னேரி எம்எல்ஏ எம்எஸ் ரவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பி…
Read moreபொன்னேரி துணை கோட்டம் பிரிவு.கும்மிடிப்பூண்டி மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள் ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, 'கடந்த 20.ஆண்டுகளுக்கும் ம…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான என்.இளையராஜா சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர், தான் இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் (IPDS) என்ற கருத்து …
Read moreமுதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை தலைவர் மகேஷ்குமார் அகர்வாலிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் கொடுத்துள்ளார். இது தொ…
Read moreகாரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி 01.07.2026 முதல் 08.07.2026 வரை நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தெரிவித…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,பள்ளி கல்வித்துறை சார்பில் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்…
Read more
Social Plugin