• Breaking News

    Showing posts with label கன்னியாகுமரி மாவட்டம். Show all posts
    Showing posts with label கன்னியாகுமரி மாவட்டம். Show all posts

    பேருந்தில் பயணம் செய்வது போல் நடித்து திருட்டு..... 27 சவரன் நகைகள், ரூ.2.40 லட்சம் பறிமுதல்......

    June 16, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல...

    பேய்கள் அழைப்பதாக உருக்கமான கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

    June 12, 2025 0

      குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55), மர வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமண...

    ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங்கிரஸ் பெண் எம்எல்ஏ..... அபராதம் விதித்த போலீசார்.....

    May 23, 2025 0

      முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது....

    வார விடுமுறை..... குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    May 11, 2025 0

      உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பள்ளிக...

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

    May 11, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல்விளையை சேர்ந்தவர் தனுஷ் (வயது22), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு 10....

    மாம்பழம் பறிக்க முயன்றபோது தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

    May 10, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வாறவிளையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி ஜாஸ்மின் ஷைனி. இந்த தம்பதியின் மூத்த மகன் ...

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை காவலர் கைது

    April 18, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம்,ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர், அந்த பகுத...

    கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்களுக்கு தடை

    April 13, 2025 0

      கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் கட்...

    கொல்லங்கோடு : பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா நாளை துவக்கம்

    March 22, 2025 0

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்களில்  ஒன்றான கொல்லங்கோடு  பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது.  இந்தக் கோயிலில், குழந்தை வரம் வ...

    பள்ளியில் குழந்தையை பார்க்க அனுமதி மறுப்பு.... தலைமை ஆசிரியருக்கு பளார் விட்ட தாய்.....

    March 19, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தல...

    மார்த்தாண்டம் முந்திரி ஆலை முன் திடீர் முற்றுகை போராட்டம்

    March 18, 2025 0

      மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிற்சாலை உள்ளது. தற்போது அந்த இடத்தில் மத கூடம் (ஜெபக்கூட...

    55 வயது எல்ஐசி முகவருக்கு திருமண ஆசை பாலிசி போட்ட 4 பெண்கள் கைது

    March 17, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் பகுதியில் எல்.ஐ.சி முகவர் வசித்து வருகிறார். 55 வயதான அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, இரண்டு மகள...

    பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.2000 திருட முயன்ற இரு பெண்கள் கைது

    March 16, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சீதாதேவி(49). நேற்று முன்தினம் சீதாதேவி வட்டவிளை பகுதியில் இருந்து ...

    திமுக அரசை கண்டித்து பஜனை பாடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    March 15, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து பஜனை பாடியபடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆட்சியர் அலுவலகம் ...

    நாகர்கோவில்: வியாபாரியை கொலை செய்து உடலை எரிப்பு.... போலீசார் விசாரணை

    March 09, 2025 0

      நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளியை அடுத்துள்ள பாண்டியன் சாலை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத் தக்க ஆண் உடல்...

    கன்னியாகுமரி: 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகர் கைது

    February 24, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பருத்தி விளை பகுதியில் ஜான் ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத போதகர். இவர் கரும்பாறை பகுதியில் ஜெ...

    கன்னியாகுமரி: போலி மசாஜ் சென்டர்களில் கொடிகட்டி பறந்த விபச்சாரம்..... களை எடுத்த போலீசார்

    February 20, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச...

    அரசாணையை மீறுகிறதா காவல்துறை..... 24 மணி நேரமும் டீ கடைகள் செயல்படலாம்..... கோர்ட் அதிரடி

    February 01, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவத...

    புது டிரஸ் வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா கைது

    January 24, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக...

    கன்னியாகுமரி: 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.... போலீசார் விசாரணை

    January 21, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்...