• Breaking News

    Showing posts with label கன்னியாகுமரி மாவட்டம். Show all posts
    Showing posts with label கன்னியாகுமரி மாவட்டம். Show all posts

    மெடிக்கல் அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்..... மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் கைது......

    September 13, 2025 0

      நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரவிவர்மன் புதுத்தெருவில் கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு திருப்...

    கன்னியாகுமரி: பிறந்து 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை டிஸ்யூ பேப்பரை வைத்து கொன்ற கொடூர தாய்

    September 12, 2025 0

      குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியில், 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச...

    கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்...... அச்சத்தில் சுற்றுலா பயணிகள்

    September 08, 2025 0

      உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் ...

    அரசு மருத்துவமனையில் குத்தாட்டம் போட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டிய பெண் ஊழியர்கள்

    September 05, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி வெட்டுமணியில் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து ...

    போலீஸ்காரர் உட்பட 3 பேரை திருமணம் செய்த பெண்..... இரண்டாவது திருமணம் செய்த கணவன்..... போலீசார் விசாரணை

    August 26, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரை கடந்த 20...

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமை..... நகைக்கடை உரிமையாளரான காதல் கணவர் மீது மனைவி புகார்

    August 04, 2025 0

      நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 36). இவர் நாகர்கோவில் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்....

    பேரன் கைது..... விடுவிக்குமாறு கெஞ்சிய மூதாட்டியை தரையில் இழுத்து போட்டு உதைத்து கொன்ற போலீஸ்

    July 30, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைமரியாள். இவருக்கு 80 வயது ஆகிறது. சூசைமரியாளின் பேரனை ஒரு வழக்கு தொடர்பாக கைது ...

    படித்த பள்ளியிலேயே பழங்குடியின பெண் தலைமையாசிரியர்..... பொதுமக்கள் பாராட்டு

    July 17, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்...

    'ரீல்ஸ்' மோகம்.... நைட்டி அணிந்து இளைஞர்கள் அட்ராசிட்டி..... அதிரடி காட்டிய போலீசார்......

    July 17, 2025 0

      குமரி மாவட்டம் குழித்துறையில் நடந்து வரும் வாவுபலி பொருட்காட்சியில், 'ரீல்ஸ்' மோகத்தில் சில இளைஞர்கள் கூட்டத்தின் இடையே முகம் சுளி...

    பேருந்தில் பயணம் செய்வது போல் நடித்து திருட்டு..... 27 சவரன் நகைகள், ரூ.2.40 லட்சம் பறிமுதல்......

    June 16, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல...

    பேய்கள் அழைப்பதாக உருக்கமான கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி

    June 12, 2025 0

      குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55), மர வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமண...

    ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங்கிரஸ் பெண் எம்எல்ஏ..... அபராதம் விதித்த போலீசார்.....

    May 23, 2025 0

      முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது....

    வார விடுமுறை..... குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    May 11, 2025 0

      உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பள்ளிக...

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

    May 11, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல்விளையை சேர்ந்தவர் தனுஷ் (வயது22), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு 10....

    மாம்பழம் பறிக்க முயன்றபோது தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

    May 10, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வாறவிளையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி ஜாஸ்மின் ஷைனி. இந்த தம்பதியின் மூத்த மகன் ...

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை காவலர் கைது

    April 18, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம்,ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர், அந்த பகுத...

    கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்களுக்கு தடை

    April 13, 2025 0

      கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் கட்...

    கொல்லங்கோடு : பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா நாளை துவக்கம்

    March 22, 2025 0

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்களில்  ஒன்றான கொல்லங்கோடு  பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது.  இந்தக் கோயிலில், குழந்தை வரம் வ...

    பள்ளியில் குழந்தையை பார்க்க அனுமதி மறுப்பு.... தலைமை ஆசிரியருக்கு பளார் விட்ட தாய்.....

    March 19, 2025 0

      கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தல...

    மார்த்தாண்டம் முந்திரி ஆலை முன் திடீர் முற்றுகை போராட்டம்

    March 18, 2025 0

      மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிற்சாலை உள்ளது. தற்போது அந்த இடத்தில் மத கூடம் (ஜெபக்கூட...