பேரன் கைது..... விடுவிக்குமாறு கெஞ்சிய மூதாட்டியை தரையில் இழுத்து போட்டு உதைத்து கொன்ற போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைமரியாள். இவருக்கு 80 வயது ஆகிறது. சூசைமரியாளின் பேரனை ஒரு வழக்கு தொடர்பாக கைது ...
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைமரியாள். இவருக்கு 80 வயது ஆகிறது. சூசைமரியாளின் பேரனை ஒரு வழக்கு தொடர்பாக கைது ...
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்...
குமரி மாவட்டம் குழித்துறையில் நடந்து வரும் வாவுபலி பொருட்காட்சியில், 'ரீல்ஸ்' மோகத்தில் சில இளைஞர்கள் கூட்டத்தின் இடையே முகம் சுளி...
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல...
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55), மர வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமண...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது....
உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பள்ளிக...
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல்விளையை சேர்ந்தவர் தனுஷ் (வயது22), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு 10....
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வாறவிளையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி ஜாஸ்மின் ஷைனி. இந்த தம்பதியின் மூத்த மகன் ...
கன்னியாகுமரி மாவட்டம்,ராஜாக்கமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர், அந்த பகுத...
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் கட்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், குழந்தை வரம் வ...
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தல...
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிற்சாலை உள்ளது. தற்போது அந்த இடத்தில் மத கூடம் (ஜெபக்கூட...
கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் பகுதியில் எல்.ஐ.சி முகவர் வசித்து வருகிறார். 55 வயதான அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, இரண்டு மகள...
கன்னியாகுமரி மாவட்டம் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சீதாதேவி(49). நேற்று முன்தினம் சீதாதேவி வட்டவிளை பகுதியில் இருந்து ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து பஜனை பாடியபடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆட்சியர் அலுவலகம் ...
நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளியை அடுத்துள்ள பாண்டியன் சாலை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத் தக்க ஆண் உடல்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பருத்தி விளை பகுதியில் ஜான் ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத போதகர். இவர் கரும்பாறை பகுதியில் ஜெ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச...