சேலம் அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த டெல்லி ஆறுமுகத்தின் 2-வது மகள் பாரதி (வயது38). சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்து விட்டதால், பாரதி தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவ…
Read moreசேலம் மாவட்டம், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் இளம் ஜோடி ஒன்று வந்தது. 24 வயது இளம்பெண்ணும், 25 வயது வாலிபரும் என இந்த இளம் ஜோடி தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம், எங்களை குடும்பத்…
Read moreசேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில், கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் கிரான்காடு திமுகவின் கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார்.இவருக்கும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்ச…
Read moreசேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). இவருடைய மனைவி ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சுபஸ்ரீ (11) என்ற மகளும், ஸ்ரீகரன் (7) என்ற மக…
Read moreசேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி. இவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் அவர் ஜாமீனில் வெளியில் வந்த…
Read moreசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திண்டமங்கலத்தானூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், கருப்பட்டி வியாபாரி. இவரது மூத்த மகன் பிரகாஷ் (37), இவர் தந்தையின் கருப்பட்டி வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறார். பிரகாசுக்கு கடந்த சில ஆண்…
Read moreசேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ராணி. பூ கட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் கடைசி மகன் சரவணன் கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு…
Read moreசேலம் மாவட்டம் நிலவரப்படி பகுதியை சேர்ந்த ராஜமுருகன்(21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் புகுந்த பாம்பை பிடிப்பத…
Read moreசேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே கோனேரிப்பட்டி பூசாரிகாட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). கோவில் விழாக்களில் வெடி வெடிக்கும் வேலை செய்து வந்தார். இவர், முதல் மனைவியை பிரிந்து 2-வதாக ஜெயலட்சுமி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார…
Read moreசேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் மர்ம நபர்கள் கருப்பு பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்…
Read moreசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தல…
Read moreசேலம் மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 40). இவர் கோடை விழாவையொட்டி ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். கோடை விழா முடிந்த பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனிடையே…
Read moreவேலூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சபீனா பானு. இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். கடத்த ஒன்றரை ஆண்டுகளாக சபீனா பானு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் பணிபுர…
Read moreதருமபுரியைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்க்க சென்றார். அபோது கைதி ஒருவருக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் சந்தேகத்தின் பேரில்…
Read moreசேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியைச் …
Read moreசேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணன். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீநிதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் க…
Read moreசேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவர், அரசு பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த, லாரி டிரைவர் குமரேசன், 50, என்பவர், தொடர்ந்து …
Read moreதிருச்சி துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் அல்பியா (31). இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து, ஆசிரியை தேர்வு பயிற்சி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த நான்கு நாட்களாக அல்ப…
Read moreஅரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக மக்கள் புகார் அளித்ததும், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும் …
Read moreசேலம் சொர்ணபுரி அய்யர் தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் (35) என்பவர் கிரீயேட் பியூச்சர் இந்தியா என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கினார். பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக விளம்பரம் செய்து, முகவ…
Read more
Social Plugin