புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் பொது வினியோக அங்காடி புதிய கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் நடைபெற்ற பொது வினியோக அங்காடி புதிய க…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் நாளை நடைபெறுகிறது. பொன்னமராவதி வட்டாச்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கான பூமி பூஜை நடைபெற்றது.திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் தொடங்க உள்ள எண்ணெய் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.பொன்னமராவதி ஒன்றியம் காரையூர்,சடையம்பட்டி,ஆலவயல்,வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்-புதுப்பட்ட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1098 சைல்டு லைன் மற்றும் காவல்துறை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தை…
Read moreபுதுக்கோட்டை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசின…
Read moreஇலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 50 லட்சம் ரூபாய் வழங்கினார். இது தொடர்பாக அவர், தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதம்:'மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியி…
Read moreகொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செப்.30 வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும், என சுகாதாரத்துறை அறி…
Read moreதர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகர் பகுதியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவனின் வீட்டிற்கு அவருடைய உறவினர் ஒருவர் வந்துள்ளார். அவர் பெற்றோரிடம் மாணவனை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதா…
Read moreடெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் உள்பட 4 அமைப்புகள் மூலம் மதுபான விற்பனை கடைகள் நடத்தப்பட்டு …
Read moreமத்திய பிரதேசத்தில் வீட்டின் மின் கட்டணம் 3,420 கோடி ரூபாய் என குறிப்பிட்டு, 'பில்' வந்ததால், அதிர்ச்சியில் மயங்கி விழுந்த முதியவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையி…
Read moreஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சினைகளில் சிக்கியிருந்தன. குறிப்பாக கடந்த ஜூன் 19-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 8 சம்பவங்கள் அவ்வாறு நிகழ்ந்து, பயணிகளுக…
Read moreதிருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அவர்களின் ஒரே ஒரு சாதனை அனைத்து இடத்திலும் விலையை உயர்த்தியது தான். சொத்து வரி, ஆவின் …
Read moreஉத்தர கன்னடாவின் கார்வாரின் கதம்பா கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா போர்க் கப்பலில் சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடந்தன. இந்த பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று முன்தினம் கதம்பா கடற்படை தளத்தில் இருந்து அரபி கடல் வழ…
Read more
Social Plugin