விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட க…
Read moreவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா என்ற பெண் யானையை வளர்த்து வந்தார். இந்த யானை 56 வயது உடையது ஆகும். மேலும் இந்த யானையை கோவில் விழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வருவது வழக்கம…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோன…
Read moreதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா என்பது மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம…
Read moreதிருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி அமுதா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைக…
Read moreதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவையின் மாநிலப் பொறுப்பாளர்கள் எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஆளும் தி.மு.க. அரசு, தன் தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்கு…
Read moreதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் இன் போது குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமைத் தொ…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான காவலர்கள் மண் சட்டிகளில் தண்ணீர் மற்றும் சோளம் கம்பு உள்ளிட்ட சிற…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் நம்பியூர் ஒன்றிய செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெட…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரீடு நிறுவனமானது கடந்த 21 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் அரசுடன் இணைந்து பணி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக …
Read moreதிருவாரூர் அருகே பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி வீதி உலா சென்றால் சாமி குத்தம் ஏற்படும் எனக் கூறி கடந்த பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் கோவிலை திறந்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என நடுநிலையாளர்கள் தமிழக …
Read moreதமழக அரசியல்வாதிகளில் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செல்லூர் ராஜு …
Read moreஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் ஈரோடு மூலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப…
Read moreசென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, "கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை …
Read moreவிருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ஆர் .சீனிவாசன் தொ…
Read more
Social Plugin