திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா தேவி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த திருவிழாவில் திரளான பக்தர…
Read moreநாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடிக்கரையில் வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் 'வனத்துறையினர், வனக்குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்ட தூய்மை பணியை கோடிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கோடிக்க…
Read moreபெரியகுளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்று பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து இன்று நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த…
Read moreகால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி ஆண்டுக்கு இருமுறை செலுத்தப்படுகிறது. அதன்படி நாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்கா சூரமங்கலம் கிராமத்தில் நேற்று காலை 10 மண…
Read moreதேனியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டனர்.எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸார் உண்ணாவிரதம்இருந்தனர்.பிரத மர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரப்ப…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதி…
Read moreஈரோடுமாவட்டம் ,T.N.பாளையம் ஒன்றியம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் , தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு T.N.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் T.N.பாளையம் அண்ணா சிலை மற்றும் பெர…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தண்டுபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மகா காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது . பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள திர…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் கும்பக்கரை அருவி பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேனக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவ.வீ மெய்யநாதனிடம் மேனக்காடு த…
Read moreவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன் லைன் மூலம் பதிவு செய்யப…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகங்கள்,சார் ஆட்சியர் குடியிருப்பு,நீதிமன்ற கட்டிடங்கள்,கருவூலம்,கிளைச் சிறை,போக்குவரத்து காவல் நிலையம்,பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பு என அரசு அலு…
Read moreநாகையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீட்டின் பொருட்களை உடைத்து சூறையாடி பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதாக இராணுவ வீரரின் மனைவி புகார் ; பாஜகவினர் தகாத வார்த்தையில் பேசி அச்சுறுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கண்ணீர் வாக்குமூலம் …
Read moreஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் எங்கே எனது வேலை? என்ற முழக்கத்தை முன்வைத்து பகத்சிங் நினைவு நாளான மார்ச்.23 முதல் ஏப்ரல்- 2 வரையில் தமிழகம் முழுவதும் தொடர் பரப்புரைப் பயணம் நடைபெறுகிறது.இந்த பயணம் ஏப்ரல் 2 ஆம் தேதி…
Read moreபெரியகுளம் நகராட்சியில் நேரு மகேந்திரா சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிலம்பப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பின…
Read more
Social Plugin