பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ. 49,100 அபராதம் செலுத்திய நிலையில் அது தொடர்பான நீண்ட ரசீதுகளை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. வடக்கு பெங…
Read moreவிளவங்கோடு எம்எல்ஏவாகவும், காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தவர் விஜயதரணி. இவர் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக வென்று எம்எல்ஏவாக இருந்தார். 2020ம் ஆண்டு வசந்தகுமார் எம்.பி மறைந்ததை அடுத்து கன்னியாகுமர…
Read moreமேஷம் ராசிபலன் நல்லிணக்கம் இன்று உங்களுக்கு நல்ல நன்மைகளை உண்டாக்கும். கோபத்தையும், விரக்தியையும் உங்கள் மனதிலேயே அடக்கி வைக்காதீர்கள். மன்னிப்பு கேட்பது உங்களை நல்லமனநிலைக்குக்கொண்டு வரும். எப்போதும் ஆரோக்கியமானஉணவுகளைச் சாப்ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் திருக்குவளை அடுத்த கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் முக்கூடல் விழா,விளையாட்டு விழா,பசுமை விழா,இலக்கிய மன்ற நிறைவு விழா,பள்ளியின் ஆண்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா பள்ளியின் தலை…
Read moreமணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் பாலதண்டாயுதபாணி கோவிலில் மாசி மக திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் உள்ள கோடிவிநாயகர், பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் கடந்த 15ஆம் தேதி காப்பு க…
Read moreசேத்திரபாலபுரம்;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் சப்த கன்னியம்மன் ஆலய மாசி மகம் திருவிழா நடைபெற்றது காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் பால்குடங்களுடன் வான வேடிக்கை மேளதாளா வாத்தியங்கள் முழங்க பக்தர்கள…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22ம் ஆண்டு விழா நடைபெற்றது.பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இருபத்தி இரண்டாமாண்டு ஆண்டு விழாவிற்கு கூடுதல் வட்டாரக் கல்…
Read moreசென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாளை பிரதமர் மோடியால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து அவர் கூறினார். இதனிடையே, கேப்பிட்…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,476 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை…
Read moreநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திரைப்பட இயக்குநர் சீமான். இவர் தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்த காளிமுத்துவின் மகள் கயல்விழியை 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ் தேசியத்தை வலியுறுத்தி அரசியல்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 3 திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு விழா கல்லூரி முதல்வர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பயின்ற முன்னாள் மாணவர்களின் பங்களிப்பில் அறைகுளிரூட்டி, இன்வெர்ட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆறாமாண்டு ஆண்டு விழா:மாணவ,மாணவிகள் உற்சாக நடனம். சாத்தனூர் மின்னொலி கலையரங்கில் நடைபெற்ற ஆறாமாண்டு ஆண்டு விழாவிற்கு கூடுதல் வட்டார கல்வி அலுவலர்…
Read moreமேஷம் ராசிபலன் கடந்த காலத்தில் நடந்தவை அல்லது எதிர்மறையான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள பலவீனமான எண்ணங்களை ஒதுக்கி விட்டு, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உ…
Read moreஇந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் 2 நாட்கள் இந்த ஆலய திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவி…
Read more
Social Plugin