திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். அவருடைய மனைவி சுகந்தி. இவர்களது மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும்…
Read moreசென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 47). பிரபல தொழில் அதிபரான இவர், சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருடன் தோழி தீபிகாவும் (24) தங்கியிருந்தார். அப்போது…
Read moreகிராம நிருவாக அலுவலர்களின் வாழ்வாதாரா கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் கிராம நிருவாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நா…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் குத்தாலம் சட்டமன்ற உறுப்பினருமான பி.கல்யாணம் தலைமையில் குத்தாலம் தே…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம்மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வல்லூர் மாவட்ட கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு திரு…
Read moreநெல்லை மாவட்டம் கவின் படுகொலை சம்பவத்துக்கு பிறகு, ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. ஆணவ கொலையை தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளும் கடுமையாக்கப்ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கொளப்பாடு கடைத்தெரு மெயின் ரோட்டில் உள்ள தர்மராஜன் பழைய இரும்பு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் தீ மளமளவென அருகிலுள்ள கீத்துக்கொட்டகை மற்றும் வைக்கோல் போரில் பற்றி எரிய துவங்கியது. இதனை கண…
Read moreதிமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை முன்னாள் மாவட்ட செயலாளர் தலைமை செயற…
Read moreதிருநெல்வேலி மாவட்டம், அரசன்குளம், நடுத் தெருவை சேர்ந்த முருகன் (வயது 65) என்பவர் முக்கூடல் பஸ் ஸ்டாண்டில் கீழே கேட்பாரற்று கிடந்த பேக்கை திறந்து பார்த்த போது அதில் ரூ.48,500 பணம் இருந்துள்ளது. அப்பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கு…
Read moreஅதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆசியோடு பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி மனோகரன் தலைமையில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் ஏற்பாட்டில் முடிச்சூர் மகளிர் அணி தலைவரும் முன்னாள் வார்டு உறு…
Read moreவரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் அரசு பொது விடுமுறையாக இருப்பினும், அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளா…
Read moreமுன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து முதல்-அமை…
Read moreதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகேந்திரன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இவருக்கு சொந்தமான தோட்டம், உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதிகளை சேர்ந்த200 மேற்பட்ட திருநங்கைகளுக்கு 25 லட்சம் மதிப்பில்.நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நியூ பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், ரயில்வே பார்டர் சாலையில் பெட்டிக் கடையில் சிறுவர்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக பீர்க்கன்காரணை …
Read more
Social Plugin