மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2,500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். விஜய் “உங்கள் விஜய்…
Read moreநடுத்தர குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகர் சித்தார்த்தின் சமீபத்திய படம் 3பிஎச்கே, திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான வசூலையும் பெற்றுள்ளது. சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாப…
Read moreசேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசும்போது, அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். எனக்கு எந்த ஆசையும் இல்லை. அரசியலில் உச்சபட்ச பதவியான முதல்-அமைச்சர…
Read moreசுரண்டை பகுதியில் ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட 7 விநாயகர் சிலைகளை காவல்துறையினர் அகற்றினர். தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்…
Read moreபோதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி அரசு கலைக் கல்லூரி திருச்சி 22 போதை பொருள் தடுப்பு குழுவும் திரு…
Read moreசிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்தக் கோவில் காவல…
Read moreகுஜராத்தின் ஹன்சல்பூர் நகரில் இ-விடாரா என்ற பெயரில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகன உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரதமர் மோடி கொடியசைத்து அதனை தொடங்கி வைத்து …
Read moreகேரளாவின் திருச்சூர் நகரில் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு என்று தனி கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை முறையாக கடைப்பிடித்து பக்தர்கள் இறைவழிபாடு நடத்தி வி…
Read moreவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமானவர்கள் தனியார் பேருந்துகளை நாடுகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்ட சில பேருந்து நிறுவனங்கள், அச்சமூட்டும் அளவிற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த…
Read moreடெல்லியில் கடந்த 2018-19ம் ஆண்டில் அரசு 24 மருத்துமனைகளை கட்டுவதற்கு ரூ.5590 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஐசியுக்கள் உட்பட இந்த மருத்துவமனைகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த விபத்தில் முக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ராஜன். இவருடைய மகள் காயத்ரி (வயது 19). திருத்தணி அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஜோதி நகரில்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் இயங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் விபத்து மற்றும் உயிர்காக்கும் பணியில் திறம்பட செயல்படுகிறது. இந்த ஆம்புலன்சில் மெடிக்கல் லேப் டெக்னீசியன் மற்றும் எம்பிஏ படித்த பட்டதாரி டிரைவராக செ…
Read moreதென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 512 மனுக்கள் பெறப்பட்டன. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் இறந்தார். ஆவுடையார் கோவில் அருகே அமரடக்கி அருகிலுள்ள கண்ணெரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மதி இவருடைய மகன் சுதர்…
Read more
Social Plugin