இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி எல்லையில் இருக்கும் மாநிலம் மிசோரம். இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 91 சதவீதம் காடுகள்தான். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனபோதும் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் ரெயில் போக்குவரத்த…
Read moreஈரோடு மாவட்டம், அகில இந்திய நமோ இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் கந்தசாமி சின்னையா ஆகியோரின் ஆலோசனையின் படி அகில இந்திய நமோ இந்து திருக்கோ…
Read moreஇன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், காமெடி நடிகர் தாமு, நடிகர் விஜயைப் பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில், ஜெனிவாவில் நடந்த மிமிக்ரி போட்டியைப் பற்றி குறிப்பிட்டார். அந்தப் போட்டியில் 40 நாடுகள் பங்கேற்ற…
Read moreபணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை சட்ட மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் விளம…
Read moreமதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து…
Read moreமத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 18…
Read moreசென்னை திநகரில் தேமுதிக பூம் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:- வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என்பது உன்மைதான். வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம். ஆனால்…
Read moreசென்னை திநகரில் தேமுதிக பூம் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:- வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என்பது உன்மைதான். வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம். ஆனால்…
Read moreதமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வ…
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது:- நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெரு நாய்கள் வி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியைச் சேர்ந்த ஒன்று முதல் 8 வார்டுக்கு உட்பட்ட பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 13 துறைகள் பங்கேற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஆரணி,பிஞ்சலார் தெரு…
Read moreதமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறுகிறார்கள். இதையொட்டி அவர்கள் 2 பேருக்கும் சென்னை எழும்பூர் ர…
Read moreஇந்தியா – சீனா இடையே நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவை, மீண்டும் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த…
Read moreஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வேளாளர் சமுதாய நலப்பேரவை, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி …
Read moreஈரோடு மாவட்டம் , அகில இந்திய நமோ திருக்கோயில் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள் , அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் கே. சின்னையா கந்தசாமி ஆகியோர் நல்வாழ்த்துக்களுடன் திருப்பூர் ,கோவை மாவட்ட நிர்வா…
Read more
Social Plugin